🌙 பழணிமலை முருகனின் நவபாஷாண சிலை!
போகர் சித்தர் உருவாக்கிய இந்த சிலை உயிரோடு இருக்கிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இரவு பூசப்படும் சந்தனம், காலையில் பச்சை நிறமாக மாறுவது — முருகனின் தெய்வீக அதிசயம் 🔱
“முருகனை நம்பு… அதிசயம் தானாக நடக்கும்!” 💫
#palanimurugan #🕉️ஓம் முருகா #🕉️🕉️ஓம்முருகா🕉️🕉️ #murugan