தி.மு.கழக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.1,200, இனி ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்துள்ளது!
திராவிட மாடல் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK #dmkariyalur
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெற்றி வேட்பாளர் திருமதி.லதா பாலு அவர்கள் அரியலூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #dmkariyalur
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெற்றி வேட்பாளர் திரு.க.சொ.க.கண்ணன் அவர்கள் ஜெயங்கொண்டம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #DMKWins2026 #ஸ்டாலின்_தொடரட்டும் #dmkariyalur
திராவிட மாடல் ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களின் நலன் காக்க மாதம் 300 யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK #dmkariyalur
கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிட மாடல் 2.0 ஆட்சியை மீண்டும் அமைப்பதற்கான தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் அரியலூர் மாவட்டம்- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் SPOC (Single Point of Contact) -IT Wing தேர்தல் ஒருங்கிணைப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள திரு.M.குலோத்துங்கன் அவர்கள் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.க.சொ.க.கண்ணன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் அணி நிர்வாகிகள் இருந்தனர்.
#DMKManifesto2026 #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #dmkariyalur