திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் தொழில் தொடங்க, கடன் பெறும் உச்சவரம்பின் அளவை ரூ.15 இலட்சத்தில் இருந்து ரூ.30 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும்!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்
#TNvsNDA
#dmk