Follow
Makkal Mugam
@epaper
533
Posts
736
Followers
Makkal Mugam
6.2K views
2 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மேல வீராணம் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு கிராம சபைக் கூட்டம்.... தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா மேல வீராணம் ஊராட்சியில் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக ஊராட்சி மன்றத் தலைவர் ப. கருப்பசாமி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கிராம சபைக் கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ப. கருப்பசாமி அவர்கள் தலைமையில் ஊராட்சி துணைத் தலைவர் சு. முப்பிடாதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரகாஷ், தலையாரி மாரியப்பன், நியாய விலைக்கடை அலுவலர் ரேவதி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமலதா ஞானசீலா, ஆசிரியர் ராஜேந்திரன், சோனல் உஷா, வார்டு உறுப்பினர்கள் முத்துப்பாண்டி, சங்கரன், மாரியம்மாள் அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி, பணித்தளப் பொறுப்பாளர் பிரியா, சுகாதார ஊக்குனர் செல்வராணி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
Makkal Mugam
533 views
4 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
Makkal Mugam
538 views
4 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
Makkal Mugam
548 views
9 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற குழு தலைவர் பாபு தலைமையில் சாதாரண கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி துணை இயக்குனர் மற்றும் பொறுப்பு செயல் அலுவலர் திருமலை உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Makkal Mugam
813 views
10 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ராஜபாளையத்தில் தேசிய கைத்தறி தின கொண்டாட்டம் 7 8 2026 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மாதவா ரெசிடென்சி ஹாலில் வைத்து தேசிய கைத்தறி தினம் ஜே ஏ சி ராஜபாளையம் ரீஜியன் சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளராக புனல் வேலியை சேர்ந்த கவிஞர் எழுத்தாளர் தமிழ் மீது ஆர்வம் கொண்ட பற்றாளர் அவ்வை தமிழ் மன்றத்தின் தலைவர் திரு தமிழ் பித்தன் அவர்களும் துணை தலைவர் பொன் இருளப்பன் அவர்கள் ரீஜினல் சேர்மன் மாடசாமி அவர்களுக்கு காலர் அணிவிக்க துணைத் தலைவர் சூரிய நாராயணன் அவர்கள் ஜே சி ஐ கிரீட் வாசித்து நிகழ்வினை துவக்கி வைத்தார்கள் ரீஜியன் சேர்மன் மாடசாமி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள் விழாவில் அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் எஸ் ஐ பி லைப் இன்சூரன்ஸ் முருகன் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை தலைவர் ராமதிலகம் பட்டிமன்ற பேச்சாளர் சக்தி மகேஸ்வரி கண்ணன் மாரியப்பன் போஸ் ஜே சி ஐ மண்டலம் 18 துணைத் தலைவர் திரு சிவராமகிருஷ்ணன் குருநாதன் சிவகுருநாதன் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மனிதனின் அடிப்படைத் தேவையான உணவு உடை உறைவிடம் இதில் எது இல்லாமல் இருக்கலாம் உடையில்லாமல் இருக்க முடியாது என்று கைத்தறியின் அவசியத்தையும் கைத்தறி ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை பெற்ற வளர்ச்சியும் அதற்காக அரசாங்கம் தற்போது வரை எடுத்துக் கொண்ட முயற்சியும் பற்றி சிறப்பாக தமிழ் பித்தன் அவர்கள் உரையாற்றினார்கள்ஜெயஸ்ரீ ராஜபாளையம் ரீஜியன் நிரந்தர இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழ் ஜே சி ஐ சத்திரப்பட்டி ஜேகம் சேர்மன் திரு புவனேஸ்வரப் பெருமாள் அவர்கள் வழங்கி சிறப்பித்தனர் நிகழ்வில் ஜேசி உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்கள் மாதவா ரெசிடென்சி உரிமையாளர் பொன் இருளப்பன் அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது
Makkal Mugam
605 views
13 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 அருப்புக்கோட்டை விருதுநகர் ரோட்டில் கட்டப்பட்டு வந்த பாலம் வேலை நிறைவு பெற்றது. Sundar Photos
Makkal Mugam
629 views
13 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
Makkal Mugam
3.3K views
14 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் கோட்ட சுவற்றில் உட்கார்ந்து நேற்று இரவு 7 மணி அளவில் பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் அதிகளவில் செல்லக்கூடிய நேரங்களில் பாதையில் மது அருந்தும் காட்சி
Makkal Mugam
535 views
14 days ago
#தற்போது செய்தி #செய்திகள் 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 ஸ்ரீபுரம் ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஜெயந்தியை முன்னிட்டு, சித்த வைத்தியர்களுக்கு பாராட்டு விழா! *********************************** வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் ஸ்ரீசக்திஅம்மா அவர்களின் 50-ஜெயந்தியை முன்னிட்டு, ஆலய நிர்வாகத்தின் சார்பில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வரும் 108 சித்த மருத்துவர்களை தேர்வு செய்து பாராட்டி கௌரவிக்கும் விழா ஆக.2-அன்று நடைபெற்றது! இவ்விழாவில்,இந்திய உச்ச நீதிமன்ற நீதீபதி அரவிந்த்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி, சித்த வைத்தியர்களுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் பரிசப்பொருட்களை வழங்கி கௌரவித்தார்! ஸ்ரீசக்தி அம்மா தனது அருட்பேருரையில் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை எடுத்துரைத்தார்! சித்த மருத்துவர்.சுந்தரி மேனாள் பல மாவட்டங்களில் இருந்து 108 சித்த மருத்துவர்களை நிகழ்ச்சிக்காக ஒன்றிணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது! மேலும்,நாராயணி மருத்துவமனை தலைவர். டாக்டர்.பாலாஜி, டாக்டர்.சுரேஷ்குமார் மற்றும் நாராயணி ஆலய நிர்வாகிகள், இந்திய மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்!