ஃபாலோவ்
முன்னோடி தமிழன்
@munnodi
2,949
போஸ்ட்
8,541
பின்தொடர்பவர்கள்
முன்னோடி தமிழன்
606 காட்சிகள்
உண்மையான இராஜ பரம்பரை யார் ????. இராஜ புத்திரர்கள் என்றால் அரசனின் மகன்கள் என்று அர்த்தம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியா முழுமைக்கும் சுமார் 500 சமாஸ்தானங்கள் இருந்தன. அவர்களுடைய கோட்டையும், நிலமும்இன்றும் அவர்களிடம் உள்ளது. இந்தியா ஒரே நாடாக மாற்றப்பட்ட போது இந்தியாவின் முதல் உள் துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலும் , இன்றைய பாரத பிரதமர் நரேந்திர மோடியும் கூட குஜராத்தில் சாதரண குடிமகன்களே.ஆனால் குஜராத்தில் அப்போதே அரசாண்டவர்கள் சாம்பவகோலிய பரையா ... அது மட்டுமல்லாமல் அரசர் மானியமும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் குஜராத்தில் இன்றுவரை மதுக்கோட் கோட்டை சாம்பவகோலிய பரையா மன்னர் குடும்பத்திடம் உள்ளது. அவர்களுக்கு இந்திய அரசு, அரச மானியம் வழங்குகிறது. அந்த சமஸ்தானத்ததில் வணிக நிறுவனங்களும், கல்வி சாலைகளும் இன்றும் பல உள்ளன.. #📺வைரல் தகவல்🤩 #🤘தமிழனின் கெத்து🤙 #😎வரலாற்றில் இன்று📰 #மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் #🚹உளவியல் சிந்தனை
முன்னோடி தமிழன்
518 காட்சிகள்
பரையர் இராணுவத்தின் தளபதி #மருதநாயகம்சாம்பவர் வரலாற்றை பேசிய #சங்கத்தமிழன் அவர்களுக்கு வீரத்தமிழர் பண்பாட்டு கழகம் சார்பாக நன்றி #பட்டுக்கோட்டை #மாவீரர் மருத நாயகம் #மருதநாயகம் யூசுப்கான்# பேகம் ஹஜ்ரத் மகள் #மீண்டும் மருதநாயகம்! #மாவீரன் மருதநாயகம் பிள்ளை #மாவீரன் மருதநாயகம் சாம்பவர்
முன்னோடி தமிழன்
851 காட்சிகள்
பரையர் இராணுவத்தின் தளபதி #மருதநாயகம்சாம்பவர் வரலாற்றை பேசிய #சங்கத்தமிழன் அவர்களுக்கு வீரத்தமிழர் பண்பாட்டு கழகம் சார்பாக நன்றி #பட்டுக்கோட்டை #மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் #😎வரலாற்றில் இன்று📰 #🤘தமிழனின் கெத்து🤙 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
See other profiles for amazing content