*✒️உங்கள் கணவன்*
*யாரோ*
*ஒரு பெண்ணை காட்டி*
*அந்த பெண்*
*உன்னை விட*
*பெட்டுக்கு பெஸ்ட்*
*என்று சொன்னால்*
*உங்களுக்கு எப்படி* *இருக்கும்*
*விசித்திரங்கள்..*
*சமீபத்தில்*
*நடந்த*
*ஷாருக்கானின் நிகழ்ச்சியில்*
*ஒரு பெண் தனது கணவரை அருகில் வைத்துக் கொண்டே*
*என் புருஷனை விட எனக்கு உங்களைத்தான் சார் ரொம்ப பிடிக்கும்*
*என்று ஷாருக்கானிடம் ஓப்பனாகக் கூறியுள்ளார்.*
அதற்கு பதிலளித்த ஷாருக்கான், "
என்னை லவ் பண்றது ரொம்ப ஈஸி.
ஏன்னா
நான் உங்க கூட இருக்கறது இல்ல
உங்க வீட்டு பட்ஜெட் போடுறது இல்ல,
உங்க கூட சண்டை போடுறது இல்ல.
நான் அழகா ஸ்கிரீன்ல வந்துட்டு போறேன்"
ஆனால்
"உங்க கஷ்ட நஷ்டத்துல உங்க கூடவே நிற்கும் உங்கள் கணவரைத்தான்
நீங்கள் அதிகமாக லவ் பண்ண வேண்டும்.
என்னை விட
அவர்தான் உங்களுக்காக
நிறைய கஷ்டங்களை அனுபவிக்கிறார்"
என்று கூறியிருக்கிறார்..
ஷாருக்கான்
தன் குடும்பத்தின் கௌரவத்தையும்,
கூடவே
வாழும் கணவனின் மானத்தையும் பொதுவெளியில் ஏலம் விடும்
சில பெண்களின் "தற்குறித்தனம்" நாளுக்கு நாள் எல்லையைத் தாண்டிக் கொண்டிருக்கிறது.
"என் புருஷனை விட எனக்கு அந்த நடிகரைத்தான் பிடிக்கும்", "
அவர்தான்
என் கனவு நாயகன்" என்று கணவனின் முகத்திற்கு நேரே, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கூச்சமே இல்லாமல் பற்களைக் காட்டிப் பேசும் சில பெண்களைப் பார்க்கும்போது,
வரும் கோபமும் ஆதங்கமும்...
ஒரு சில பெண்களின் இந்த மலிவான விளம்பர மோகத்தால், குடும்பத்திற்காகவே தங்களை அர்ப்பணித்து வாழும் கோடிக்கணக்கான உன்னதமான பெண் சமூகமே
இன்று
தலைகுனிய வேண்டிய கொடுமையான நிலை...
என் இனிய சகோதரிகளே...
மேக்கப் போட்டு,
கேமரா கோணங்களில்,
பிறர் எழுதிய வசனத்தைப் பேசி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும்
ஒரு நடிகன் எப்படி உங்களுக்கு ஹீரோவாக முடியும்?
உங்களின் கௌரவத்தை
நீங்களே அழித்துக் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்??
தியேட்டரில்
நீங்கள் கொடுக்கும் டிக்கெட் காசில் சொகுசு வாழ்க்கை வாழும்
அந்த நடிகர்,
உங்கள் வீட்டுப் பட்ஜெட்டில் துண்டு விழும்போது வந்து காசு கொடுப்பாரா?
அல்லது
உங்கள் வீட்டில் அடுப்பு எரியாத போது
அரிசி மூட்டை தூக்கிக் கொண்டு வருவாரா?
தார் ரோட்டிலும், சிமெண்ட் ஃபேக்டரியிலும்,
ஐடி கம்பெனியிலும்
தன் ஆயுளைக் கரைத்து, மாலையில் சோர்ந்து போய் வீடு திரும்பும் கணவனின் முகத்தில் இருக்கும் அந்த "களைப்பு" தான்
உலகின் ஆகச்சிறந்த மேக்கப்!
தன் பசி,
தன் ஆசை,
தன் கனவுகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு
*தன் மனைவியும்* *பிள்ளைகளும்* *நிம்மதியாக வாழ வேண்டும்*
*என்பதற்காக*
வெயிலிலும்
மழையிலும்
உழைக்கிறானே...
அந்த மனுஷன் தான்
உங்கள்
கணவன் தான் உண்மையான
உங்கள் ஹீரோ!
திரையில் தோன்றும்
நடிகர்களின்
சிக்ஸ் பேக் உடம்பையும்,
சொகுசான நடையையும் பார்த்து உருகும் பெண்கள்.....
உங்களின் உழைக்கும் கருத்த ராவுத்தர் மரணம் பகவ கணவனின் "
வியர்வைத் துளிக்கு ஈடாகுமா ?
என்பதை யோசிப்பதேயில்லை.
உங்களுக்கு
ஒரு தலைவலி
என்றால்
ஓடிவந்து தைலம் தடவுவதும்,
உங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த பாரத்தையும்
தன் ஒற்றைத்தோளில் சுமப்பதும்
உங்கள் கணவன் தான்.
அவன் சட்டை காலரில் படிந்திருக்கும்
அழுக்கும்,
அவன் கைகளில் இருக்கும் தழும்புகளும்தான்
இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு!
அதை விடுத்து, சினிமாவில் கலர் லைட்டுகளுக்கு
நடுவே ஜொலிக்கும் முகங்களைப் பார்த்து மயங்குவது
எவ்வளவு பெரிய அறியாமை?
அது
உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொள்வது போல் இல்லையா??.
குடும்ப உறவுகளைக் கொச்சைப்படுத்தும்
பெண்களுக்குச் சொல்லிக் கொள்ள வேண்டியது ஒன்றுதான்:
சினிமா என்பது
மூன்று மணி நேரப் பொழுதுபோக்கு; வாழ்க்கை என்பது
நாற்பது
50 வருடப் பயணம்."
திரையில் தோன்றும் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்துவதை நிறுத்திவிட்டு,
உங்கள் வாழ்வின் அஸ்திவாரமாக இருக்கும் கணவனை மதியுங்கள்...
குறைகளோடு இருக்கும் ஒரு மனிதனை,
அவனது கஷ்ட நஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டு,
அவரோடு
வாழ்வதுதான் உண்மையான காதல்.
நம்
பெண் சமூகம்
கற்பிலும், கண்ணியத்திலும், குடும்பத்தைக் காப்பதிலும்
உலகிற்கே வழிகாட்டியாக இருந்த பண்பாடு கொண்டது...
திரை உலக நாயகர்களை
ரசியுங்கள்,
அது பொழுதுபோக்குடன்" மட்டுமே"
முடியட்டும்.
ஆனால்,
உங்கள் வாழ்வின் உண்மையான, உன்னதமான
ஒரே சூப்பர் ஸ்டார்
உங்கள் கையைப் பிடித்து, உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் துணை நிற்கும்
உங்கள்
""கணவன் மட்டும்தான்"" அவன் காட்டும் அன்பு விளம்பரத்திற்கு அல்ல,
அது
உங்கள்
வாழ்விற்கானது!
பைத் தியங்களை உருவாக்கும்
சினிமா துறை.😩😩😩
#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்