Follow
💙 kalai 💙
@panjamugan
480
Posts
1,974
Followers
💙 kalai 💙
492 views
9 hours ago
தமிழகத்தின் வருங்கால முதல்வர் யார் 🤔 #தமிழக தேர்தல் களம் 2026
💙 kalai 💙
551 views
3 days ago
சித்ரா பௌர்ணமி கிரிவலம் ஓம் நமசிவாய🤘🤟 #🙏சித்ரா பௌர்ணமி 🙏
💙 kalai 💙
648 views
11 days ago
இந்தப் பெரியவரின் நிலைமை தான் அடியேனின் வாழ்க்கையும் 🙆🙆🙆 #💝இதயத்தின் துடிப்பு நீ
💙 kalai 💙
3.7K views
11 days ago
அன்புக்கு என்றும் அழிவே இல்லை 😌 #💝இதயத்தின் துடிப்பு நீ
💙 kalai 💙
735 views
11 days ago
நேபாள பிரதமரின் புதிய சட்டம் இன்று முதல் அமல்.. திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேர வேலை சனி மற்றும் ஞாயிறு 12 மணி நேர விடுமுறை, பெட்ரோல் டீசல் சேமிப்பு.. பிரதமர், உள்துறை அமைச்சர் தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு கிடைக்காது, உயிர் பயம் இருப்பவர்கள் சொந்த ஊதியத்தில் மெய்க்காவலரை வைத்து கொள்ளலாம்.. 20 வயது வரை எந்த மாணவனும் எந்த அரசியல் கட்சியை ஆதரிக்கவோ ஊக்குவிக்கவோ கூடாது மாணவன் படிப்பில் கவனம் செலுத வேண்டும்.. கற்பழித்தவனுக்கு கோட்டு போக முடியாது ஆபீஸ் விசாரணை கிடையாது நேரடியாக தூக்கில் போடப்படுவான்.. லஞ்சம் வாங்கும் போலீஸ் பிடிபட்டால் ஆயுள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்... எந்த அரசு வேலையும் ஆன்லைன் மூலம் தான் 12 மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடித்து தர வேண்டும்.. எல்லா கோவில்களிலும் விஐபி கலாச்சாரம் ஒழிக்கபடும் விதிப்படி ஏழையோ பணக்காரனோ எல்லோருக்கும் ஒன்றே தரிசனம் தான்.. அனைத்து மருத்துவமனைகளிலும் 20% ஏழைகளுக்கு படுக்கைகள் கிடைக்கும்.. எந்த தலைவர் கூட்டத்திற்கும் சாலை மூடப்படாது எந்த அரசு அலுவலகத்திலும் தலைவர் புகைப்படம் வைக்கப்படாது நேபாள கொடி மட்டுமே வைக்கப்படும் *நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவின் புதிய நேபாளம்*வாழ்த்துக்கள் 🤟 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
💙 kalai 💙
824 views
19 days ago
ரத்தன் டாட்டா அவர்கள் இருக்கும் வரை இப்படி ஒரு சம்பவம் எங்குமே நடந்ததில்லை 😤 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
💙 kalai 💙
860 views
20 days ago
இந்துடா திரைப்படம் பல்வேறு YouTube சேனல்கள் மூலமாக நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகிறது. மனதில் பட்டதைத் தைரியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட அன்புச் சகோதரர் திரு.சின்னப்ப கணேசன் அவர்கள் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். வழக்கம் போலவே, இந்தத் திரைப்படத்திலும் துணிச்சலுடன் பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். திரையில் உண்மைகளைப் பேசும் இந்துடா போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமையாகும். படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் இத்திரைப்படத்தைக் காண வேண்டும்; மற்றவர்களையும் பார்க்கப் பரிந்துரைக்க வேண்டும். #இந்துடா #INDHUDAA பாரத் மாதா கி ஜே 🚩 #🙏ஆன்மீகம்
💙 kalai 💙
763 views
22 days ago
*இந்த சீதளா தேவி கோவிலில் இருக்கும் வேப்ப மர இலைகள் தேன் போன்று இனிக்குமாம்!* 🌹 சகல சக்திகளுக்கும் அதிபதியாக விளங்கும் சீதளா தேவி, தன்னுடைய குளிர்ச்சியான பார்வையால், மக்களின் வெப்ப நோய்களை நீக்குகிறாள். சீதளா அம்மன் அல்லது சீதளா தேவியென மக்களால் வழிபடுகின்ற அம்மன், நோய் நிவாரண சக்தி கொண்ட தெய்வம். கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, அம்மை நோய் மக்களைத் தாக்குவதுண்டு. இதிலிருந்து காத்துக்கொள்ள, மாரியம்மனை வழிபடுவது வழக்கம். சப்தமி திதியிலிருந்து ஆரம்பிக்கும் இந்த வழிபாட்டில், கூழ் வார்ப்பது, மலர்களால் அம்மனை அலங்கரிப்பது ஆகியவை தேவி கோவில்களில் நடைபெறும். இதன் பின்னணி ஜுவராசுரன் என்ற அரக்கன் ஒரு சமயம், குழந்தைகளின் மீது விஷக்கிருமிகளை பரவ விட்டு, அதன் வாயிலாக, காலரா, அம்மை போன்ற நோய்களை உருவாக்கினான். பயந்து போன மக்கள் தேவியை வேண்ட, பார்வதி தேவியே, சீதளா தேவியாக மாறி, குழந்தைகளின் நோய்களை நீக்கி அருள் புரிந்தாள். அனைவரும் தேவியை தாயாக எண்ணி வழிபட ஆரம்பித்தனர். சீதளா தேவி, கன்னிகா ஸ்வரூபிணியாகத் திகழ்பவள். தலையில் முறத்தை கிரீடமாக அணிந்து, ஒரு கையில் அமிர்தக் கலசத்தை ஏந்தி காட்சியளிப்பவள். சகல சக்திகளுக்கும் அதிபதியாக விளங்கும் அம்மன், தன்னுடைய குளிர்ச்சியான பார்வையால், மக்களின் வெப்ப நோய்களை நீக்குகிறாள். சீதளா தேவி கோவில்கள் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள சீதளா தேவி கோவில் பிரசித்தமானது. சீதளா தேவி, ராகவன் குருஜி என்பவரின் கனவில் தோன்றி தனக்கு மடிப்பாக்கத்தில் கோவில் கட்ட பணிக்க, அவரும் தேவியின் உத்தரவை நிறைவேற்றினார். கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசித்து நோய் நீங்கிச் செல்கின்றனர். வருடந்தோறும் வரும் சித்ரா பௌர்ணமி, குளிர் நிலவுத் திருவிழாவென விமரிசையாக நடத்தப்பட்டு நிறைமணி, சந்தனக் காப்பு அலங்காரம் சீதளா தேவிக்கு செய்யப்பட்டு வருகின்றன. ராஜஸ்தானில் உள்ள சீதளா தேவி கோவில் குருகிராம் (குர்கான்) பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது அம்மை, காய்ச்சல் போன்ற வெப்ப நோய்களைத் தீர்க்கும் அம்மனாக வழிபடப்படுகிறது. இந்த கோவில் குர்கானின் குலதெய்வமாக கருதப்படுகிறது. திருவாரூர் காகிதக் கார வீதியில் அமைந்துள்ள சீதளா தேவி மாரியம்மன் கோவில் புகழ் பெற்ற தலமாகும். உடல் மற்றும் மன வெப்பத்தைத் தணிக்கும் இக்கோவில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் தென்கிழக்கு திசையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. நோய்களை நீக்கும் சீதளா தேவி கோவில் வளாகத்தில் இருக்கும் வேப்ப மர இலைகள் தேன் போன்று இனிப்பது அதிசயமானதாகும். சீதளாதேவி மூல மந்திரம் ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சீதளாயை நம ஹ ! சீதளே தும் ஜகன்மாதா; சீதளளே தும் ஜகத் பிதா; சீதளே தும் ஜகத் தாத்ரீ; சீதளே நமோ நமஹ! இம்மந்திரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடிந்தவரை ஜெபிப்பது நன்மையளிக்கும்.🙏🌹 ஓம் சக்தி 🙏 #🙏ஆன்மீகம்