முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வதுஸபிறந்தநாளை முன்னிட்டு திருக்குவளையில் அவர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு
நாகை மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் என்.கெளதமன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்தும், கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உடன் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.
கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
#KalaignarForever #Kalaignar103
#💪தி.மு.க #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻வாழ்த்துக்கள்💐