1859 ல் எடுக்கப்பட்ட தாஜ்மஹாலின் புகைப்படம்.
போர் காலங்களில் புகைப்படம் எடுக்கும் வழக்கம் தொடங்கிய காலகட்டத்தின் ஆரம்பக்கால புகைப்பட கலைஞர்களில் ஒருவர் பெலிஸ் பீட்டோ. கிரீமியா போரில் புகைப்படங்களை எடுத்த அவர், இந்தியாவிற்கு வந்தார். 1857 இல் நடைபெற்ற இந்திய சிப்பாய்க் கலகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ‘ஆக்ரா போர்’ நிகழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட தாஜ்மஹாலின் புகைப்படம் இது. #📷நினைவுகள்#🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸#🤳மொபைல் போட்டோகிராபி#📸Travel Photography#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
என் மானசீக குரு பாலுமகேந்திரா அவர்கள் கூறியது.
“ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு.
அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே அது எதனால்…? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது.
பாலு மகேந்திரா அவர்களின் ஒளிப்பதி மூலம் எனக்கு ஒளியை நேசிக்க கற்றுக் கொடுத்து ஒளிப்பதிவு விதையை என் மனதிற்குள் விதைத்தவர்.
அவருடைய நினைவு நாளான இன்று என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
#📸Travel Photography#🤳மொபைல் போட்டோகிராபி#🤳போட்டோகிராஃபி ரகசியங்கள்📸#காலை வணக்கம் நண்பர்களே#📷நினைவுகள்