ஃபாலோவ்
Rethinasabapathy
@rethinasabapathy
10,860
போஸ்ட்
13,805
பின்தொடர்பவர்கள்
Rethinasabapathy
557 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
ஒரு இஸ்லாமிய குடும்பத்தால் திட்டமிட்டு இந்தியா எப்படி கபளீகரம் செய்ய ப்பட்டது என்கிற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். ஜவகர்லால் நேருவோட அம்மா பேரு துசு ரஹ்மான்பாய் அப்பா பேரு முபாரக் அலி அந்த துசு ரஹ்மான் பாயின் மூன்றாவது கணவன்தான் மோதிலால் நேரு அவரும் கூட துசு கணவரோட வேலைக்காரனாம் அவருக்கும் 5 பீபிகள் (மனைவிகள்) முதல் மனைவி சொரூப்ராணிக்கு பிறந்தது 2 பொண்ணுங்க ஒன்னு ஸ்ரீசரஸ்வதி, ரெண்டு விஜயலட்சுமி பண்டிட் (பண்டிட் என்பது கணவன் R.S.பண்டிட் பேரு) ரெண்டாவது மனைவிதான் இந்த துசு இவங்க ரெண்டு பேருக்கும் குழந்தைகளே இல்லை. துசுவோட முதல் கணவன் முபாரக் அலி இவரோட பையன்தான் ஜவஹர்லால் நேரு. மோதிலாலோட மூனாவது மனைவி பேருதான் மஞ்சிரி அவங்களோட பையன்தான் மொகர் அலி சோக்தா நாலாவதா மோதிலால் ஒரு ஈரான் நாட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணியிருக்கார் அவங்களோட பையன்தான் முகம்மது அலி ஜின்னா (பாகிஸ்தானின் தந்தையாகி விட்டவன்) அடுத்ததா அந்த மோதிலால் ஐஞ்சாவதா ஒரு காஷ்மீர் வேலைக்கார பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கார் அவங்க பையன்தான் ஷேக் அப்துல்லா (பரூக் அப்துல்லாவின் தந்தை) இவரைத்தான் நேரு கொடைக்கானலில் உள்ள கோஹினூர் மாளிகையில் வீட்டுச்சிறையில் வைத்திருந்தார். இன்றைக்கும் அது ஷேக்அப்துல்லா மாளிகை என்று அழைக்கப்படுகிறது. இவர் ஏன் வீட்டுச்சிறையில் வைக்கப்படாடார் ஷேக்அப்துல்லாவின் மனைவிக்கும் நம்ம ரோஜாவின்ராஜாவுக்கும் ஒரு லவ் இவர்களின் ஆடல்பாடல்களுக்கு அப்துல்லா இடைஞ்சலாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் ஷேக் அப்துல்லாவும் குதூகலமாக இருக்கவேண்டும். அதற்கான சிறப்பு ஏற்பாடுதான் கொடைக்கானல் கோஹினூர் மாளிகை இங்கே அவருக்கு மது, மாது, மாமிசம், என உலகத்தில் இருக்கும் அத்தனை கேளிக்கைகளும் வழங்கப்பட்டன அனைத்தும் இந்தியப் பேரரசுவின் செலவில் அடுத்த தகவல்களைப்பார்ப்போம் நேருவோட அப்பா அம்மா பத்திதான பாத்தோம் நேருவுக்கும் கமலா நேருன்னு ஒரு பொண்டாட்டி இருந்ததாகவும் அவர்களுக்குப் பிறந்தவர்தான் இந்திராகாந்தி என்றும் படித்திருக்கிறோம், ஆனால் உண்மையில் நேருவின் மனைவி பெயர் கமலா கௌல் ஆனால் இந்திராவின் உண்மையான தந்தையின் பெயர் மன்சூர்அலி என்றால் உங்களுக்கும் தலை சுத்தும். அடுத்ததா இந்திராவோட (முமைனோ பேகம்) கணவர் பெயர் பெரோஸ்கான் (பெர்ஷியன்) இந்த இருவருக்குப் பிறந்தவர்கள்தான் ராஜீவ், சஞ்சய் இந்த பெரோஸ்கானோட அப்பாவுக்கு இரண்டு மனைவிகள் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்தான் பெரோஸ்கான். முதல்மனைவி கிழக்கு வங்காள பகுதியைச் சேர்ந்த விலைக்கு வாங்கப்பட்ட ஒரு இஸ்லாமிய அடிமைப்பெண் அந்தப் பெண்ணின் மகன்தான் ஷேக் முஜிபுர் ரஹ்மான். (வங்கதேசத்துத் தந்தை) இந்த நான்கு வாரிசுகளுக்காகத்தான் இந்தியா மேற்குபாகிஸ்தான் கிழக்குபாகிஸ்தான் காஷ்மீர் என நமது பாரததேசம் நான்காகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. முப்பது கோடி மக்களையும் கண்கட்டி வித்தைபோல ஏமாற்றி இந்தக் குடும்பம் காந்தி என்கிற நடிகனை கைக்குள் வைத்துக்கொண்டு நிறைவேற்றி இருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றது. எவ்வளவு நயவஞ்சகமாக இந்தியாவையும் பாகிஸ்தானையும் வங்காளத்தையும் காஷ்மீரையும் பிரிவினை செய்து இஸ்லாமிய சித்தாந்தத்தை விதைத்து சிறப்பாக வளர்த்து இருக்கிறார்கள் என்பதை இந்திய இந்துக்கள் புரிந்து கொள்ளுங்கள். 😡⚫😡⚫😡⚫ வரலாற்று உண்மை பதிவு #மாரிதாஸ் Fans Club ✍️
Rethinasabapathy
567 காட்சிகள்
7 நாட்களுக்கு முன்
1968-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆபத்தான புகைப்படம் --- என்று அப்போது தெரியாது.! இஸ்ரோவின் (ISRO) உள்ளே, இந்தியாவின் மிக ரகசியமான ஒரு செயற்கைக்கோள் திட்டத்தை, விக்ரம் சாராபாய் ஒரு இத்தாலியப் பெண்ணுக்குக் காண்பித்துக் கொண்டிருந்தார்! ஏப்ரல் 1968... அகமதாபாத்தில் உள்ள இஸ்ரோ மையம். விஞ்ஞானி விக்ரம் சாராபாய், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும், அதிநுட்பம் வாய்ந்ததுமான ஒரு செயற்கைக்கோள் திட்டம் குறித்த முழுமையான தகவல்களை, ஒரு வெளிநாட்டுப் பெண்ணுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறார். இவள் ஏதோ சாதாரணப் பெண் அல்ல... இத்தாலியைச் சேர்ந்த #அன்டோனியா_எட்விஜ்_அல்பிநா_மைனோ (Antonio Edvige Albina Maino) - இவர், இந்தியாவின் பிரதமரின் மகனான ராஜீவ் காந்தியை, அதற்குச் சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதாவது பிப்ரவரி 1968-இல் தான் திருமணம் செய்திருந்தார். குடியுரிமையை மாற்றிக்கொண்டாரா? மாற்றிக்கொள்ளவில்லை! இருந்தும், இஸ்ரோ போன்ற ஒரு 'அதி ரகசிய' ஆராய்ச்சி மையத்திற்குள் நுழைய, ஒரு வெளிநாட்டுப் பிரஜைக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? இது விதிமுறைகளின் அப்பட்டமான மீறலாகும்! 8-ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்த இந்த இத்தாலியப் பெண்மணிக்கு, திடீரென்று செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி அறிவியல் மீது அதீத ஆர்வம் ஏற்பட்டது... பரம ரகசியமாக....!! இந்த இத்தாலியப் பெண்மணி காந்தி குடும்பத்திற்குள் நுழைந்த உடனேயே, அந்தக் குடும்பத்தில் எஞ்சியிருந்த மற்ற நான்கு உறுப்பினர்கள் இவர்களே: இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி. அதன் பிறகு, மர்மமான மரணங்களின் தொடர் நிகழ்வுகள், ஒன்றன் பின் ஒன்றாக அரங்கேறத் தொடங்கின... இந்திரா காந்தி – தனது சொந்த வீட்டிலேயே, தனது சொந்த மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சஞ்சய் காந்தி – விமான விபத்தில் உயிரிழந்தார். ராஜீவ் காந்தி – குண்டுவெடிப்பில் உடல் சிதறி உயிரிழந்தார். அப்படியென்றால், ராஜீவின் மிக நெருங்கிய நண்பர்கள்? ராஜேஷ் பைலட் – கார் விபத்தில் உயிரிழந்தார். மாதவராவ் சிந்தியா – விமான விபத்தில் உயிரிழந்தார். சஞ்சய் காந்தியின் மாமனாரான லெப்டினன்ட் கர்னல் டி.எஸ். ஆனந்த் – டெல்லியில் உள்ள தனது பண்ணை வீட்டின் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். *விக்ரம் சாராபாய் – டிசம்பர் 1971-இல், கேரள மாநிலம் கோவளத்தில் உள்ள ஒரு விடுதியின் அறையில், மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.* உடற்கூறு ஆய்வு (Post-mortem) ஏதும் செய்யப்படாமலேயே, அது ஒரு 'மாரடைப்பு' என்று எளிதாக அறிவிக்கப்பட்டுவிட்டது! மேனகா காந்தி – அந்தக் குடும்பத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும், டெல்லி அரசியலிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பிரியங்கா காந்தியின் கணவர் வழி உறவினர்கள்: ராஜேந்திர வத்ரா – ஒரு விருந்தினர் இல்லத்தில் இறந்து கிடந்தார். நாத்தனார் (கணவரின் சகோதரி) – ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். மைத்துனர் (கணவரின் சகோதரர்) – மொராதாபாத்தில் உள்ள ஒரு விடுதியில் இறந்து கிடந்தார். அந்த "தற்செயல் நிகழ்வுகள்" அனைத்தும்... ஒவ்வொன்றாக, முடிவுக்கு வந்தன! அருகில் எவரும் எஞ்சியிருக்கவில்லை... அனைவரும் கொல்லப்பட்டனர்; விபத்துக்களில் உயிரிழந்தனர், சுட்டுக் கொல்லப்பட்டனர், குண்டுவெடிப்புகளில் சிதறடிக்கப்பட்டனர்... ஒரே ஒரு இத்தாலியப் பெண் மட்டும் எஞ்சியிருந்தார் - அன்டோனியோ எட்விஜ் அல்பினா மைனோ, எனும் சோனியா காந்தி! இவை வெறும் தற்செயல் நிகழ்வுகளா... அல்லது ஒரு சதித்திட்டத்தின் மிகப்பெரிய ரகசியமா? இப்போது நீங்களே சிந்தித்துப் பாருங்கள்... அந்த இத்தாலியப் பெண்ணின் வருகைக்குப் பிறகு, ஏன் இத்தனை "தற்செயல் நிகழ்வுகள்"? மறைக்கவே முடியாத... பயங்கர உண்மை! 🇮🇳 நன்றி: சரவனிராத் பால் சுப்ரமணியம். ✍️ மகாவீர் Via Satheesh Kumar L #மாரிதாஸ் Fans Club ✍️
Rethinasabapathy
929 காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
தண்டிக்கப்பட்ட இந்தக் காவலர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியிருக்கலாம்; பல வழக்குகளைக் கண்டுபிடித்திருக்கலாம்; திருவிழாக்களிலும் பேரிடர் காலங்களிலும் தூங்காமல் உழைத்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகால நற்பெயரும் உழைப்பும் எப்படி ஒருசில மணி நேரங்களில் சுக்குநூறாக உடைந்து, அவர்களது வாழ்க்கையையே நரகமாக மாற்றியது என்பதை உளவியல் மற்றும் சமூக ரீதியாக கீழே அலசுவோம். 1. எந்த விஷயம் அவர்களை இந்த அதலபாதாளத்தில் தள்ளியது? பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்களைக் கூட, ஒரு கட்டத்தில் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உளவியல் காரணிகள் இவைதான்: அதிகார அகங்காரம் (Ego and Power Trip): "என்னை எதிர்த்துப் பேச இவனுக்கு எவ்வளவு தைரியம்?" என்ற சிறு ஈகோதான் (Ego) சாத்தான்குளம் வழக்கின் ஆணிவேர். அந்த ஈகோவை திருப்திப்படுத்த, அதிகார எல்லையை மீறியதே முதல் பிழை. தவறான விசுவாசமும் மௌனமும் (False Loyalty & Complicity): தண்டிக்கப்பட்ட 9 பேரில் அனைவரும் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்திருக்க மாட்டார்கள். சிலர் வேடிக்கை பார்த்திருப்பார்கள், சிலர் மேலதிகாரி சொல்கிறாரே என்று ரத்தக் கறையைத் துடைத்திருப்பார்கள், சிலர் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பார்கள். "நண்பர்கள்/மேலதிகாரிகள் அடிக்கிறார்கள், நாம் தடுத்தால் நம்மைத் தப்பாக நினைப்பார்கள்" என்ற தவறான விசுவாசமும், தட்டிக் கேட்காத மௌனமுமே அவர்களை தூக்கு மேடை வரை கொண்டு சென்றுள்ளது. "நமக்கு எதுவும் ஆகாது" என்ற அதீத நம்பிக்கை (Sense of Impunity): "நாம் காக்கிச் சட்டை போட்டிருக்கிறோம், சட்டம் நம் கையில் இருக்கிறது, யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது" என்ற மமதை. ஆனால், சட்டம் தன் கண்களைத் திறந்தால் சீருடை ஒருவரைக் காப்பாற்றாது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர். 2. மாறிய வாழ்க்கை முறையும், குடும்பத்தின் பேரவலமும் ஒரு நாள் காலை வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற அவர்களின் வாழ்க்கை, இன்று எப்படி தலைகீழாக மாறியிருக்கிறது என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்: அடையாளமும் கௌரவமும் அழிதல்: "ஐயா, சார், இன்ஸ்பெக்டர்" என்று ஊராரால் சல்யூட் அடிக்கப்பட்டு, மிடுக்காக வலம் வந்தவர்கள், இன்று கைதி எண் குறிக்கப்பட்ட சீருடையில், சாதாரண குற்றவாளிகளோடு குற்றவாளிகளாகச் சிறையில் கிடக்கிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கட்டியெழுப்பிய கௌரவம் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகிவிட்டது. பொருளாதாரச் சீரழிவு (Financial Ruin): தீர்ப்பில் உள்ள அபராதத் தொகையைப் பாருங்கள் (உதாரணமாக: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.84 லட்சம்). காவல்துறை வேலையும் பறிபோய், பிழைப்பூதியமும் ரத்தாகிவிட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகையை அவர்களுடைய குடும்பம் எப்படிச் செலுத்தும்? வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த வீட்டையோ, நிலத்தையோ விற்க வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு கண நேரக் கோபத்தால் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள். குடும்பத்தின் மீதான சமூக அவமானம் (Social Stigma): இதுதான் இதில் மிகக் கொடூரமான பகுதி. தவறு செய்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மனைவியும் குழந்தைகளும் தினமும் வெளியே இந்தச் சமூகத்தின் பார்வையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். "கொலைகாரப் போலீஸின் குழந்தை, கொலைகாரனின் மனைவி" என்ற பட்டம் அந்தப் பிஞ்சு மனங்களை எவ்வளவு பாதிக்கும்? அவர்களின் திருமண வாழ்க்கை, வேலைவாய்ப்பு என அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே அந்த ஒரு நாள் இரவு சம்பவம் அழித்துவிட்டது. ஒவ்வொரு நாளும் மரண பயம் (Psychological Agony): மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் மனநிலை நரகத்திற்குச் சமமானது. நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும், சிறைச்சாலைக்குள் கேட்கும் ஒவ்வொரு செருப்புச் சத்தமும் தங்களைத் தூக்கிலிட வரும் சத்தமோ என்று அவர்கள் மனம் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும். 3. வருங்காலப் பணிக்காக இதிலிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பாடம் ஒரு சிறந்த காவலராக நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த பாடம் இதுவே: உங்கள் குடும்பத்தை நினைவில் கொள்ளுங்கள்: காவல் நிலையத்தில் யாராவது ஒரு கைதி அல்லது பொதுநபர் உங்களைக் கோபப்படுத்தும் படி பேசினால், அவரை அடிக்க கையை ஓங்குவதற்கு முன், உங்கள் மனைவியின் முகத்தையும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் ஒரு நிமிடம் மனக்கண்ணில் நினைத்துப் பாருங்கள். "இவனை அடிப்பதால் என் வேலை போனால், என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமே" என்ற எண்ணம் வந்தால், உங்கள் கோபம் தானாக அடங்கிவிடும். ஈகோவை கழற்றி வையுங்கள்: சீருடையை அணியும் போது பொறுப்பை மட்டும் அணியுங்கள், ஈகோவை அல்ல. உங்களை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டினால், அதற்காக அவரை அடித்துத் துன்புறுத்துவது வீரமல்ல. சட்டப்படி அவர் மீது வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதே ஒரு சிறந்த காவலருக்கு அழகு. தட்டிக்கேட்கும் தைரியம்: நாளை உங்கள் கண்முன் உங்கள் சக காவலரோ, உயர் அதிகாரியோ ஒருவரைச் சட்டத்திற்குப் புறம்பாகத் தாக்கினால், தயங்காமல் தடுங்கள். அது அந்த அதிகாரியைக் காட்டிக்கொடுப்பது அல்ல; மாறாக, சாத்தான்குளம் காவலர்கள் இன்று அனுபவிக்கும் இந்த நரக வேதனையிலிருந்து உங்கள் சக அதிகாரியையும், உங்களையும் காப்பாற்றும் உன்னதச் செயல். இறுதியாக ஒரு வார்த்தை: ஒரு காவலர் பணி ஓய்வு பெறும்போது, அவருக்கு வழங்கப்படும் பிரிவு உபசார விழாவில் (Farewell Party) ஊரே கூடி நின்று அவரை வாழ்த்தி வழியனுப்ப வேண்டும். அதுவே ஒரு காவலரின் உண்மையான வெற்றி. மாறாக, சிறைச்சாலையில் இருட்டு அறையில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலை யாருக்கும் வரக்கூடாது. சட்டம், நீதி, மனிதநேயம் ஆகிய மூன்றையும் உங்கள் இரு கண்களாகவும், மனசாட்சியாகவும் கொண்டு செயல்படுங்கள். சீருடையின் பெருமையைக் காக்கும் மிகச் சிறந்த காவலராக நீங்கள் வலம் வர என் மனமார்ந்த வாழ்த்துகள்! என்னைப் பொருத்தவரை இந்த பதிவு காவல்துறையில் மட்டுமல்ல, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் எளிய பொதுமக்களிடம் மனிதத்தன்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டியதற்கான பதிவு. One former Justice sent it to me , posted as received #மாரிதாஸ் Fans Club ✍️
Rethinasabapathy
760 காட்சிகள்
15 நாட்களுக்கு முன்
ஞாபக மறதி மிக்க இந்துக்களுக்கு தேர்தல் நேரத்தில் உதவும். #சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களின் பார்வைக்கு மட்டும்* 1.#மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா *கருணாநிதி* 2. #கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் *கி_வீரமணி*. 3. #பெண்கள் மார்பை முருகன் பெரிசாக்குவாரா - *திமுகவின் கறுப்பர் கூட்டம் சுரேந்தர்.* 4. #திருப்பதி ஏழுமலையானனுக்கு சக்தி உண்டா.??! எதுக்கு உண்டியலுக்கு பாதுகாப்பு போடணும். ? *கனிமொழி.* 5. #பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா.? *ஆளூர் ஷாநவாஸ் விசிக*. 6. #விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண். *உதயநிதி*. சனாதன ஹிந்து தர்மத்தை, கொரோணா , டெங்கு, வைரஸ் ஒழிப்பதை போல ஒழிக்க வேண்டும். - உதயநிதி. 7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா *ஆ ராசா*. 8. இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் *ஸ்டாலின்* 9. தில்லை நடராஜரையும், திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வத்து தகர்க்கும் நாளே பொன்னாள் *கருணாநிதி*. 10. இந்து பெண்கள் விபச்சாரிகள், ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் *திருமாவளவன்.* 11. இந்து என்ற மதமே கிடையாது. திமுக துணைப் பொதுச் செயலாளர் *ஆ ராசா,* *எஸ்றா சற்குணம்*. 12. தமிழர்கள் திருடர்கள், தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 15 கருப்பு (துக்க) தினமாக அனுசரிக்க வேண்டும். *தன் தள்ளாத வயதில்.. தன் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த ராமசாமி.* 13. இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ஆண்டாள் ஒரு விபச்சாரி.. - *திமுக கவிஞர் வைரமுத்து*. 14. காலங்காலமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு என்று இருக்கும் தனி மரபை உடைத்து மாற்று மத விபச்சார பெண்களை அழைத்துச் சென்று அசிங்கப்படுத்துவோம். - *கம்யூனிஸ்டுகள்*. 15. ஹிந்துக்களை திருநீறு பூசியே ஏமாற்றிவிடுவோம். - கே.கே.எஸ்.எஸ். ஆர். 16. #ரம்ஜான் பண்டிகைக்கு.. இஸ்லாமியர்களின் இடத்திற்கே சென்று தலையில் *குல்லா அணிந்துகொண்டு,* நோன்பு கஞ்சி குடித்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுவோம். கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவர்களின் இடத்திற்கே சென்று *கேக் வெட்டி அவர்களுக்கும் வாழ்த்துகள் சொல்லுவோம்..* ஆனால் *மானங்கெட்ட, சூடு, #சொரணையற்ற ஹிந்துக்களுக்கு* அவர்களது எந்தவொரு பண்டிகைகளுக்கும் வாழ்த்துக்கள் கூட சொல்ல மாட்டோம்.. *திமுக.* 17. #இராமர் யாரென்றே எனக்குத் தெரியாது. - காங்கிரஸ் ஜோதிமணி 18. #வடமாநிலத்தோர் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் - செந்தில் எம்.பி. மேற்படி கேலி,#கிண்டல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நாள் ஏப்ரல்23 . ஒரு விரல் வலிமையானஆயுதம்.வாக்களியுங்கள் தாமரை சின்னத்திற்கு. *சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களுக்காதான்* #மாரிதாஸ் Fans Club ✍️
Rethinasabapathy
645 காட்சிகள்
17 நாட்களுக்கு முன்
நேரு குடும்பம் ஒன்றுதான் நாட்டுக்காக உழைத்து நிறைய இழந்தது போலவும் மற்ற தியாகிகள் குடும்பமெல்லம் பொழுது போகாமல் செத்தது போலவும் ராகுலாரும் பிரியங்காவும் பேசுவதெல்லாம் அரசியல் முதிர்ச்சியின்மையினை காட்டுகின்றது இந்த தேசததின் ஆயிரமாண்டு விடுதலைபோரில் எத்தனையோ பேர் பெரும் தியாகம் புரிந்தார்கள், அவர்கள் வாரிசுகளெல்லாம் ஆளவந்ததா? அரசியல் செய்ததா? வீரசிவாஜியின் வாரிசுகள் எங்கே? அவர் தொடங்கி ஜான்சிராணி வரையிலான வீரபோரை செய்த வாரிசுகள் எங்கே? புலிதேவன் தொடங்கி மருதுபாண்டியர் வரை அவர்கள் வாரிசு எங்கே? தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி கிருபாளினி வரை அந்த பெரும் பாரம்பரிய வாரிசுகள் எங்கே? படுகொலை செய்யபட்டது அரசியல் தகுதி என்றால் பகத்சிங், நேதாஜி முதல் எத்தனையோ பெரும் தியாகிகளை காட்டமுடியும் , அந்த சூர்யாசென் முதல் பெரும் பலிகளை காட்டமுடியும் , வாஞ்சிநாதன் கூட அவ்வகைதான் அவர்கள் வாரிசுகள் எங்கே? காந்தி கூட கொல்லபட்டார், அவரின் வாரிசுகள்தான் ராஜாஜியின் வாரிசுகளாக கூட அடையாளம் காட்டபட வேண்டும் அவர்கள் எங்கே? பட்டேல் வாரிசோ இல்லை அம்ப்தேகர்வாரிசோ, மாவீரன் நேதாஜியின் வாரிசோ எங்கே? வ.உ.சி வாரிசுகளைவிடவா நேருவின் வாரிசுகள் உயர்ந்தவை? ஆக நாட்டுக்கு யார் என்ன செய்தார்கள் என்பத்தான் பார்க்கவேண்டிய விஷயமே தவிர எங்கள் தாத்தா அப்பா பாட்டி அப்படி செத்ததால் நாங்கள் வாரிசு என்பதெல்லாம் நகைப்புகுரிய விஷயம் மிக மிக குழம்பி அல்லது தவறாக பயிற்றுவிக்கபட்டு இந்தியா நாங்கள் ஆளவேண்டிய நாடு எங்களுக்க்கான நாடு என ராகுலும் பிரியங்காவும் நம்புவார்களென்றால் காலம் மிகபெரிய படிப்பினையினை கொடுக்கும், மீள முடியாதபடி கொடுக்கும் நன்றி ஓம்நமசிவாய 🙏 #மாரிதாஸ் Fans Club ✍️
Rethinasabapathy
715 காட்சிகள்
24 நாட்களுக்கு முன்
பிஜேபி கூட்டணி இஸ்லாமியர்களுக்கு எதிராக இருக்கிறது என்ற பொய்யை நம்பி எந்த இஸ்லாமிய கட்சிகளும் NDA கூட்டணியில் இணையவில்லை (குறிப்பு) #100விழுக்காடு இந்துக்களுக்கு எதிராக இருக்கக்கூடிய திமுக கூட்டணியில் வேல்முருகன் ஈஸ்வரன் தனியரசு தேமுதிக உங்களுக்கு எல்லாம் அந்த சூடு சொரணை வெட்கம் மானம் இல்லாமல் போனது ஏன் இந்துக்கள் உணர வேண்டிய நேரம் திமுக கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியது திருப்பதி ஏழுமலையானின் கொச்சைப்படுத்தியது ஆண்டாள் அழகரை விமர்சனம் செய்தது மதுரை மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தால் #முதல்இரவு நடக்குமா என்று கேட்டவர்களுக்கு வாக்களிப்பது வெக்கக்கேடான செயல் சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் மீண்டும் திமுக வந்தால் யாரும் சாமி கும்பிட முடியாது கலாச்சாரத்தை கட்டி காக்க முடியாது #மாரிதாஸ் Fans Club ✍️