Mohamed Ali Jinna
சென்னை வெள்ளத்தின் போது எங்கிருந்தான்னு தெரியல..
கஜா புயல் பாதிப்பின் போது எங்கிருந்தான்னு தெரியல..
கொரோனா பாதிப்பின் போது எங்கிருந்தான்னு தெரியல..
CAA போராட்டத்தின் போது எங்கிருந்தான்னு தெரியல..
திருப்பரங்குன்றம் சர்ச்சையின் போது எங்கிருந்தான்னு தெரியல..
கவின் ஆணவ படுகொலையின் போது எங்கிருந்தான்னு தெரியல..
கிறிஸ்தவர்கள் பாதிக்கப்பட்ட போது எங்கிருந்தான்னு தெரியல..
மும்மொழி கொள்கையை திணிக்கும் போது எங்கிருந்தான்னு தெரியல..
கல்வியை மாநில பட்டியலில் இருந்து மாற்ற சொன்னபோது எங்கிருந்தான்னு தெரியல..
மாநிலத்திற்கு வரவேண்டிய நிதியை நிறுத்தி வைத்த போது எங்கிருந்தான்னு தெரியல..
இப்படி குரல் கொடுக்க வேண்டிய எதற்கும் எட்டி கூட பார்க்காத ஒரு நடிகன் இப்ப திடீர்னு வந்து என்னை முதலமைச்சரா ஆக்கிருங்க நான் தான் உங்களுக்கு பாதுகாவலன்..
மேலே சொன்ன அனைத்திற்கும் குரல் கொடுத்த அத்தனை பேரும் உங்களுக்கு எதிரின்னு சொல்றான்..
உனக்கு என்னடா தகுதி இருக்குன்னு கேட்டா?
நான் இத்தனை வருடமா எல்லா சினிமாவிலும் நல்லவனா நடிச்சிருக்கேனா அது போதாதா என்கிறான்..
எல்லா வலியையும் பொருத்துக் கொண்டு வந்துள்ளேன் என்கிறான்..
என்னடா அந்த வலி? என்னதாண்டா பிரச்சனைனு கேட்டா?
அதெல்லாம் சொல்ல முடியாது "எல்லா வலியையும் பொருத்துக் கொண்டு வந்துள்ளேன் என
மறுபடியும் மறுபடியும் ஊருக்கு ஊரு அதே டயலாக்கை பேசுகிறான்...
சரி இப்ப என்னதாண்டா உனக்கு வேண்டும்னு கேட்டால்...
முதலமைச்சர் நாற்காலி தான் வேண்டும்னு அடம் பிடிக்கிறான்..
குழந்தைகள் திமிங்கில பொம்மை கேட்டு அடம் பிடித்தால் வாங்கி கொடுக்கலாம்..
திமிங்கிலத்தையே வாங்கி கேட்டால் என்ன செய்வோம்..
திமிங்கில பொம்மை என்பது அவனிருந்த உச்சம், திமிங்கிலமே வேண்டும் என்பது அவன் உச்சத்தின் அடுத்த கட்ட பெரிய்ய்ய உச்சம்..
ஆக இவன் சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்க வந்திருக்கிறான்..
இதுவரை இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடாதவன்..
இப்ப வந்து நான் கிழிக்கப்போகிறேன்னு சினிமா டயலாக் பேசி திரிகிறான்..
நமக்காக உச்சத்தை விட்டு வந்தவனை டெப்பாசிட் இழக்க செய்து மறுபடியும் உச்சத்திற்கே அனுப்புவது தான் நாம் அவனுக்கு செய்யும் பெரிய உதவி..
சிந்திப்பீர்....
வாக்களிப்பீர்....
#கூத்தாநல்லூர்_ஜின்னா
#🙋♂ நாம் தமிழர் கட்சி #தமிழன் சீமான் #🚨கற்றது அரசியல் ✌️ #புரட்சியாளன் சீமான்