லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டின் போது, ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடன் கைகுலுக்க மறுத்து, *"நான் ஒரு தீண்டத்தகாதவன்"* என்று பகிரங்கமாக அறிவித்து ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையை உலகறியச் செய்தவர் யார்?
அ) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
ஆ) இரட்டைமலை சீனிவாசன்
இ) எம்.சி. ராஜா
ஈ) அயோத்திதாசப் பண்டிதர்
#tnpsc #TARGET TNPSC #Target TNPSC 2026 #targettnpsc2026 #target