✨🍁கார்த்திகை 𝟮𝟰☘️❤️
🌺🥥நெய் வைத்துக்கொண்டு செல்வது மட்டுமல்ல - நீங்களே நெயாக மாறவேண்டும்! உங்கள் எண்ணங்கள், சிந்தனைகள், செயல்கள் எல்லாம் நெய் போல் சுத்தமாக வேண்டும்.நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் எடுத்துச் செல்லும் நெய் உங்கள் ஆன்மாவின் சுத்தியைக் குறிக்கிறது. ஆனால் உண்மையில் நீங்களே நெய்! நீங்களே பரமசிவம்!உங்கள் பூஜைக்கு நெய் உபயோகிக்கும்போது, "ஐயப்பனே, என் ஆன்மாவை நெய் போல் சுத்தப்படுத்துகிறேன்" என்று சொல்லுங்கள். ஆனால் உண்மையில்
"ஐயப்பனே, நான் உன்னுடைய நெய்தான்!" என்று உணருங்கள்!!!🪷🐅
#🙏🏻சரணம் ஐயப்பா
#🌻🌻காலை வணக்கம்🌻🌻
#🕉️சபரிமலை ஐயப்பன்🔥
#🙏🏼ஐயப்பன் கதைகள்
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞