👌🌿உடலுக்கு பாசிட்டிவ் எனர்ஜி தரும் சூப்பர் மாமருந்து!
நம் உடலில் தேங்கிக்கொண்டிருக்கும் நச்சு கழிவுகள் தான் சோர்வு, தலைப்பொலி, சக்கரம், ஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணம். இதுக்கு ஒரு பழமையான, ஆனால் உண்மையில் பலனளிக்கும் மாமருந்து ரெசிபி இருக்குது. வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம்—இந்த மூணு பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து, கருகாமல் லேசாக வறுத்து, பொடியாக்கி கலக்கணும். இந்த கலவையை ஒரு கண்ணாடி குடுவையில் சேமித்து வைப்பது நல்லது. தினமும் இரவில் ஒரு ஸ்பூன் அளவு இந்தத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிச்சா போதும். குடிச்ச பிறகு எந்த உணவும் சாப்பிடக்கூடாது என்பதுதான் முக்கியம். இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் தேங்கியிருந்த அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர், வியர்வை மூலமாக வெளியேற ஆரம்பிக்கும். உடல் லேசாகி, பாசிட்டிவ் எனர்ஜி கூட, சுறுசுறுப்பும் அதிகரிக்கிறது. #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹
#💪Health டிப்ஸ்