Follow
📷Geethajan Graphics📷
@vidhyarani875
10,369
Posts
72,349
Followers
📷Geethajan Graphics📷
4.7K views
13 hours ago
AI indicator
கண்ணாடியை கழட்டவும் பார்வை குறைபாடு நீங்கவும்... சாதிக்காயை பசும்பாலில் உரைத்து கண்களைச் சுற்றி இரவில் பற்றுப் போட்டு காலையில் கழுவி விடவும்.. ஒரு நாள் விட்டு ஒரு நாள் முருங்கை கீரையையும் வாரம் ஒரு முறை அகத்திகீரையையும் சமைத்து சாப்பிட்டு வந்தால் பார்வை குறைபாடுகள் நீங்கி பார்வை பளிச்சிடும். கண்ணாடி அணிந்திருந்தாலும் கழட்டிவிடலாம். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள்
📷Geethajan Graphics📷
644 views
14 hours ago
ஆரோக்கியமான இதயமும், பளபளப்பான சருமமும் பெற... தினமும் மாதுளை சாப்பிடுங்கள்! ❤️ கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை இயற்கையாகப் பொலிவாக்குகிறது. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்
📷Geethajan Graphics📷
503 views
17 hours ago
பன்னீர் பூ.... பார்ப்பதற்கு சுண்டைக்காய் போன்று இருக்கும் இந்த பன்னீர் பூ, மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. இந்தியாவில் அதிகம் காணப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த பன்னீர் பூ மூலிகை கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய ஒன்றே. இது கசப்பு நிறைந்தது. இதனை டீயாகவும் போட்டு குடிக்கலாம். இரவு நேரத்தில் ஒரு பீங்கான் பாத்திரத்தில் தேவையான பன்னீர் பூவை போட்டு ஊற வைத்து பின் காலையில் வடிகட்டி குடிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் தொடர்ந்து குடித்து வர சர்க்கரை நோய் விரைவில் குணமாகும். ஆஸ்துமா பிரச்சனையும் சரியாகும். #💊சர்க்கரை நோய் #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
513 views
1 days ago
உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலம் மற்றும் நலம் தரும் தேநீர்; தேவையான பொருள்; வெற்றிலை 50 கிராம் ரோஜா இதழ்கள் 50 கிராம் எலுமிச்சை தோல் 50 கிராம் இலவங்கம் 50 கிராம் தண்ணீர் 1 லி செய்முறை; முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு 1 லி தண்ணீரை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இதனுடன் சமஅளவு வெற்றிலை,ரோஜா இதழ்கள்,எலுமிச்சை தோல் மற்றும் இலவங்கம் ஆகிய நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு 1 லி தண்ணீரை 750 மி.லி வரும் அளவு நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கிடைத்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் பருகி வந்தால் உள் உறுப்புகள் அனைத்திற்கும் பலன் தரும் வகையில் இந்த வடிநீர் அமையும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🌿ஆயுர்வேத பொருட்கள்
📷Geethajan Graphics📷
732 views
1 days ago
ஹீமோகுளோபின் அதிகரிக்க இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த உலர் திராட்சையை காலையில் சாப்பிட்டு விட்டு தண்ணீரை குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு உயரும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ் #🌿ஆயுர்வேத பொருட்கள்
📷Geethajan Graphics📷
610 views
1 days ago
📷Geethajan Graphics📷
765 views
2 days ago
பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உளுத்தம்மா உருண்டை தோல் நீக்காத கறுப்பு முழு உளுந்து மற்றும் புழுங்கல் அரிசியை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். உ+ம் புழுங்கல் அரிசி 3 பேணி உளுந்து 3 பேணி உளுந்தை கழுவி காயவைக்கவும். அரிசியைக் கழுவி தண்ணீரை முற்றிலும் வடித்துவிட்டு அரைமணி நேரம் அப்படியே மூடி வைக்கவும். அரிசி தண்ணீரை உறிஞ்சி உலரும் வரை வைக்கவும். பின்னர் இரண்டையும் தனித்தனியாக வறுத்து ஆறியதும் மில்லில் கொடுத்து அரைக்கவும். குறைந்த அளவில் என்றால் மிக்சியில் அரைத்து அரித்து எடுக்கவும். மா நன்கு ஆறியதும் ஒரு டப்பாவில் பாதுகாத்துவைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். உருண்டை செய்முறை: தேவையான அளவு மாவை பாத்திரத்தில் போட்டு தேங்காய்ப்பூ, சீனி ( சர்க்கரை, பனங்கட்டி) உப்புச் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக சுடுதண்ணீர் சேர்த்து குழைத்து உருண்டைகளாக்கி தேநீருடன் பரிமாறவும். பி.கு. முடிந்தவரை தோல் நீக்காத உளுந்தையே பயன்படுத்தவும். கறுப்பு உளுந்து பெண்களின் இடுப்பு எலும்புகளையும் கர்ப்பப்பையையும் வலுப்படுத்தும். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌿ஆயுர்வேத பொருட்கள்
📷Geethajan Graphics📷
451 views
2 days ago
காலையில் ஊறவைத்த பாதாமை சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது நினைவாற்றல், செரிமானம் மற்றும் உடல் சுறுசுறுப்புக்கு உதவுவதுடன், சருமத்திற்கும் எலும்புகளுக்கும் தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. இரவு முழுவதும் 4–6 பாதாம்களை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி வெறும் வயிற்றில் இதனை சாப்பிட வேண்டும், பின்பு மிதமான வெந்நீர் அருந்துவது செரிமானத்திற்கு உதவும் என்றும் கூறப்படுகிறது. தினசரி உணவுப் பழக்கத்தில் இதைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் உடல்நலத்தில் நல்ல மாற்றங்களைப் பெறலாம். #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ்