ஃபாலோவ்
📷Geethajan Graphics📷
@vidhyarani875
10,288
போஸ்ட்
71,491
பின்தொடர்பவர்கள்
📷Geethajan Graphics📷
427 காட்சிகள்
மாதவிடாய் வலி நீங்க... காலையில் வெறும் வயிற்றில் மூன்று சின்ன வெங்காயத்தை எடுத்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். இப்படி மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பிருந்தே சாப்பிட்டு வர மாதவிடாய் வலி நீங்கும்.. #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
590 காட்சிகள்
திப்பிலி பயன்கள்....... தொடர்ந்து சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள், திப்பிலியை பயன்படுத்தினால் உடனே சளி நீங்கும் இதனால், எந்தப் பக்க விளைவும் ஏற்படாது. மேலும் சுவாச குழாயில் ஏற்பட்டுள்ள நாள்பட்ட சளி அடைப்புகள் நீங்கி சுவாச புத்துணர்வு ஏற்படும். திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #💪Health டிப்ஸ் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹
📷Geethajan Graphics📷
509 காட்சிகள்
📷Geethajan Graphics📷
671 காட்சிகள்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 1.நோய் எதிர்ப்புச் சக்தியை தரக்கூடியவை 2.வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும் 3.செரிமானத்தை மேம்படுத்தும் 4. முடி வளர்ச்சிக்கு உதவும் 5. இதயம் ஆரோக்கியமாக இருக்கும். #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #ஆரோகிய குறிப்புகள்🚹
📷Geethajan Graphics📷
506 காட்சிகள்
👌🌿உடலுக்கு பாசிட்டிவ் எனர்ஜி தரும் சூப்பர் மாமருந்து! நம் உடலில் தேங்கிக்கொண்டிருக்கும் நச்சு கழிவுகள் தான் சோர்வு, தலைப்பொலி, சக்கரம், ஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணம். இதுக்கு ஒரு பழமையான, ஆனால் உண்மையில் பலனளிக்கும் மாமருந்து ரெசிபி இருக்குது. வெந்தயம் 250 கிராம், ஓமம் 100 கிராம், கருஞ்சீரகம் 50 கிராம்—இந்த மூணு பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து, கருகாமல் லேசாக வறுத்து, பொடியாக்கி கலக்கணும். இந்த கலவையை ஒரு கண்ணாடி குடுவையில் சேமித்து வைப்பது நல்லது. தினமும் இரவில் ஒரு ஸ்பூன் அளவு இந்தத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிச்சா போதும். குடிச்ச பிறகு எந்த உணவும் சாப்பிடக்கூடாது என்பதுதான் முக்கியம். இதை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் தேங்கியிருந்த அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர், வியர்வை மூலமாக வெளியேற ஆரம்பிக்கும். உடல் லேசாகி, பாசிட்டிவ் எனர்ஜி கூட, சுறுசுறுப்பும் அதிகரிக்கிறது. #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
1.6K காட்சிகள்
இந்த கஷாயம் தொடர்ந்து குடித்தால் செரிமானம் மேம்பட்டு, உடல் சோர்வு, வாயு, மூட்டு மற்றும் இடுப்பு வலி போன்ற பல பிரச்சனைகள் குறைய உதவும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் சுறுசுறுப்பாக இருக்கும். செய்முறை: சீரகம், கொத்தமல்லி விதை, சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு தலா 1 ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு மூடி வைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
📷Geethajan Graphics📷
2.1K காட்சிகள்
தலைவலி போக்கும் சின்மய முத்திரை..... சுண்டுவிரல், மோதிர விரல், நடுவிரல் ஆகியவற்றை மடக்கி உள்ளங்கையில் பதியும்படி வைக்கவும். ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் நுனிகள் தொட்டிருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரையைப் பிடிப்பது அவசியம். 10 நிமிடங்கள் வரை செய்யலாம் பலன்கள்: இந்த முத்திரையை தலைவலி தீரும் வரை செய்யலாம். மனஅழுத்தம், டென்ஷன், வேலைப்பளுவால் ஏற்படும் மனஉளைச்சல், மனக்குழப்பம் ஆகியவற்றால் உண்டாகும் தலைவலிக்கு இந்த முத்திரை சிறந்த பலனளிக்கும்.... #🏋️உடற்பயிற்சி #🏋🏼‍♂️ஆரோக்கியம் #🌱 இயற்கை மருத்துவம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
See other profiles for amazing content