அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் நேற்று கார்த்திகை வைகாசி மாதம் முன்னிட்டு சண்முகப் பெருமாள் வள்ளி தெய்வானை சிறப்ப அபிஷேகம் அலங்காரம் தீபாராதரின் நடைபெற்றது சண்முகா அர்ச்சனை ஆறுமுகத்திற்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வணங்கப்பட்டது மனதார பிரார்த்தனை செய்து வள்ளி சண்முகப் பெருமாள் தெய்வயானை பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி
#திருப்பரங்குன்றம் முருகன் பக்தி பரவசத்துடன்