அம்மா தாயே என்ன ஒரு பெண்

நடேசன் S
737 views
6 days ago
உடலுக்கும் உயிருக்கும் தேவையான சக்திகளைப் பெற உணவைத் தந்து அதன் மூலம் மன மகிழ்ச்சியை அருளும் தேவியாக இருப்பவள் அன்னை பராசக்தி. அவள் உயிர்களுக்கு உணவைத் தந்து காத்தருள மேற்கொண்ட கோலமே #அன்னபூரணியாகும். தேவையான உணவை உண்ட உடல் புத்துணர்ச்சி பெறும்போது உயிர் நிறைவை அடைகிறது. உணவால் பெறப்படும் அந்த பூரணத்தை (நிறைவை) அருளும் அன்னை அன்னபூரணியாவாள். அவளை அன்ன வாகனத்தில் பவனி வருபவளாகச் சித்தரிக்கின்றனர். உடல் வளர உணவையும், அதற்குள் இருக்கும் உயிர் வளர்ந்து மேன்மை பெறவும் அருளும் #அன்னபூரணி #அம்மா தாயே என்ன ஒரு பெண்