#வார்த்தைகள்
வார்த்தை...யின் வலிமை
வார்த்தை மட்டுமே காயப்படுத்துவும்,
அதேசமயம் காயத்துக்கு மருந்தாகவும் இருக்கிறது.
இங்கு, நம்முடன் பயணிக்கும், சில உறவுகளுடன்.!.
என்னதான் நாம், அன்பு, பாசம், பரிவு, காட்டினாலும்.!.
காலம் மாறும்போது, சில சமயங்களில் சிலரால்.!.
நாமும், மூன்றாவது மனிதனாக / அந்நியராக, ஆக்கப்பட்டு விடுகிறோம்.!.
நம்மை, அறியாமலே. இருந்தாலும் நாம் ஒரு போதும், மாறி விடலாகாது .
உன்னை அவமானத்தால் எந்தளவுக்கு உருக்கு கிறார்களோ.
அந்தளவிற்கு நீ பிரகாசமாக மாறி நிலைத்து நிற்பாய் புடம் போட்ட தங்கம்போல. கவலை கொள்ளாதே....!