🔥 அன்புமணி ராமதாஸ் 🇹🇩

pattali prabha
793 views
2 days ago
அவரு செய்தால் மத அரசியல் இல்லை ஆனால் அன்புமணி செய்தால் ஜாதி அரசியல்லா? #🇷🇴பாட்டாளி மக்கள் கட்சி(pmk)🇷🇴 #pmk anbumani ramadhas #vip-pmk-brothers 👷👬🦁🐯😎🇷🇴💞💖 #pmk #🔥 அன்புமணி ராமதாஸ் 🇹🇩
pattali prabha
18.7K views
22 days ago
பாமக துணை இன்றி அரசியல் கட்சிகள் யாரும் வட தமிழகத்தில் நெருங்க கூட முடியாது #🇷🇴பாட்டாளி மக்கள் கட்சி(pmk)🇷🇴 #🔥 அன்புமணி ராமதாஸ் 🇹🇩 #pmk #vip-pmk-brothers 👷👬🦁🐯😎🇷🇴💞💖 #pmk anbumani ramadhas
ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
1.3K views
6 months ago
தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை ராமதாஸ் தலைமையில் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள தனியார் மகாலில் கடந்த 18-ந் தேதி பா.ம.க. வனனியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும் மறுநாள் (19-ந் தேதி) இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், போட்டி கூட்டங்கள் நடத்தி வரும் அன்புமணி அணியினரை எதிர் கொள்வதும் குறித்தும், வருகிற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருந்தார். 2026 சட்ட மன்ற தேர்தல் பணிகளை கவனிக்க மூத்த தலைவர்களுக்கு மாவட்ட வாரியாக பொறுப்புகள் கொடுத்து தேர்தல் பணிகளை துரிதப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக திண்டிவனத்தில் நடைபெற இருந்த பா.ம.க. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டமும், இளைஞர் சங்க மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்த கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுகளை பொறுத்தே இரு தரப்பினரும் தங்கள் காய்களை எவ்வாறு நகர்த்துவார்கள்? என்பது தெரிய வரும் என கூறப்பட்டது. இந்த நிலையில், ராமதாஸ் தரப்பினர் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.வை கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ராமதாஸ் ஆதரவாளர் ஒருவர் பெயரில் புதிய கட்சியை தொடங்க 100 பேரிடம் பிரமாண பத்திரத்தை பெறும் பணியானது தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர். மேலும் அக்கட்சியை 'அய்யா பா.ம.க.' என்ற பெயரில் பதிவு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.ராமதாஸ் ஒரு கட்சியின் நிறுவனராக இருப்பதால் அவர் பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய முடியாது என்பதால் ஆதரவாளர் பெயரில் தொடங்க திட்டம் எனவும் கூறப்படுகிறது. #🔴இன்றைய முக்கிய செய்திகள் #🤝பா.ம.க #டாக்டர் ராமதாஸ் ஸ்டேட்டஸ் 🇦🇩 #டாக்டர் அன்புமணி ராமதாஸ் சாதனைகள் #தமிழ்நாடு டாக்டர் அன்புமணி ராமதாஸ் இளையோர் நற்பணி நலச்சங்கம்💙💛❤️🇹🇩