#ஐம் புலன்கள்
கைகள் என்பது உழைத்திட மட்டுமல்ல, உதவிகள் செய்யவும் தான்.
வாய் என்பது சாப்பிட மட்டுமல்ல, சத்தியம் தவறாமல் பேசிடவும் தான்.
காது என்பது கேட்டிட மட்டுமல்ல, கேள்வி அறிவை வளர்த்திடவும் தான்.,
கண் என்பது கண்டிட மட்டுமல்ல, கருணை காட்டிடவும் தான்.,
வாழ்க்கை என்பது வாழ்ந்திட மட்டுமல்ல, மற்றவர்களை வாழ வைத்திடவும் தான்.
மகிழ்வான தருணங்கள்..