மண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள ஆரதி உக்கடா மாரம்மா கோவிலில்,
பீமா அமாவாசையை ஒட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. எம்.எல்.ஏ-வின் மகள் ஐஸ்வர்யா தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாகக் கருவறை பகுதிக்குச் செல்ல முயன்றபோது பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் சவிதா தடுத்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஐஸ்வர்யா சப்-இன்ஸ்பெக்டரை அறைந்தார்; உடனே அந்தப் பெண் அதிகாரியும் பதிலுக்கு அவரை அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்மந்தமான சிசிடிவி (CCTV) காட்சிகளும் வெளியாகி வைரலாகின.
#😂HaHaHaHa😅