🌺கிராமத்து🌾பெண்💖

●-❥💞𝕽♡𝘴𝖍𝖆𝖓💞●-❥
191.4K views
1 months ago
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் (Daycare Center), பச்சிளம் குழந்தைகளை விலங்குகளைப் போலக் கால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பிஞ்சு குழந்தைகள் ஓரிடத்தில் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த இல்லத்தின் ஊழியர்கள் செய்துள்ள இந்த கொடூரமான செயல், உலக நாடுகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.😡😡😡😡😡😡 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺