#jai sree hanuman. கவசம்🌷...!*
*பாடல்:18...!*
ஸர்வது: கபயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீபவேத்
அஹோராத்ரம் படேத்யஸ்து ஸுசிப்ரயத மானஸ:
முச்யதே நாத்ரஸந்தேஹ காராகிருஹகதோ நர:
பாபோப பாதகான் மர்த்ய: முச்ய தே நாத்ரஸம்ஸய:
*விளக்கம்:*
எல்லா துக்கமும் அழியும். எங்கும் எதிலும் வெற்றி. தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறைவாசம் நிச்சயம் நீங்கும். இதில் சந்தேகமே யில்லை. மகாபாதகங்கள், உபபாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை.
*மலரும்...*
🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫🟦🟫