இயேசு சொல்லுகிறார் :
என் அன்பு மகனே/மகளே, நீ பயப்படாமல் எழுந்து காரியத்தை நடப்பி. நீ என்னை நம்பினபடியினால் நீ செய்கிற எல்லாவற்றிலும் நான் உன்னோடு இருந்து, உனக்கு ஆலோசனை தந்து, உன்னை நடத்தி, ஆசீர்வதிப்பேன்.
#✝️இயேசுவே ஜீவன்#bible#பைபிள் #jesus#✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ்