தினமும் தினம்

saravanan
845 காட்சிகள்
18 நாட்களுக்கு முன்
#ovoru naalum. முறை மட்டுமே*_ _*பயணிக்க முடிந்த*_ _*நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இறைவன் நமக்கு அளிக்கும் வரம்.*_ _இந்த வாழ்க்கை_ _பயணத்தில்_ _ஒவ்வொரு_ _நாளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு உங்களால் எந்த அளவுக்கு சிறப்பாக வாழ முடியுமோ வாழ்ந்து விடுங்கள்._ _*ஏனென்றால் எல்லா நேரங்களிலும் நம் வாழ்வில் என்ன நடக்கிறது ஏன் நடக்கிறது என்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளும் திறன் எல்லோருக்கும் இருப்பதில்லை.*_ _*எல்லாவற்றையும் படைத்தவர் பார்த்துக்கொள்வார்.*_ _சிலநேரங்களில் கவலைகளைப்பற்றி சிந்திப்பதால் புதிய கவலைகள் உருவாகுமே தவிர இருக்கும் கவலைகள் குறைவது இல்லை._ _*ஆகவே வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது...*_ _*என்ன நடக்கப்போகிறது...*_ _*என்று புரியாத பொழுது நடப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்*_ _எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று நம்புங்கள்._
-
763 காட்சிகள்
26 நாட்களுக்கு முன்
#தினமும் தினம் தினமும் நாம் மற்றவர்களுடன் என்ன பேசுகின்றோம் என்பதை விட, நம்முடன் நாம் என்ன பகிர்ந்துக் கொள்கிறோம் என்பதே மிகவும் முக்கியமான ஒன்று. உங்களுடன் நீங்களே நல்ல வார்த்தைகளையும், நேர்மறையான சிந்தனைகளையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த... நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்த அனைத்தும் நடந்து விட்டதாகக் கற்பனை செய்யுங்கள். அவற்றை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதாக மகிழ்ச்சியாகக் கற்பனை செய்யுங்கள். நிச்சயமாக இந்தப் பிரபஞ்சம் உங்கள் கற்பனைக்கு ஒரு நாள் உயிர் கொடுக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்.