தேவேந்திரகுல வேளாளர்

Mylife Myrules
744 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
🤯 வெடிக்கும் போராட்டம்: தேர்தல் புறக்கணிப்பு? | DKV Massive Protest in Ramanathapuram #thennadu #free dkv from sc #DKV வகையறா #பட்டியல் வெளியேற்றமே எம் இன விடுதலை 🔥🇧🇾🔥 #தேவேந்திரகுல வேளாளர் #தேவேந்திரகுல வேளாளர் மீட்புகழகம் Topics Covered: Pattiyal Veliyetram Demand Election Boycott Warning #DevendraKulaVellalar #DKVProtest #PattiyalVeliyetram #Ramanathapuram TamilNews TNPolitics ElectionBoycott Mallar
மணி தேவேந்திரன் பரமக்குடி
667 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#தேசியதலைவர் இமானுவேல் சேகரன் அவர்களின் உருவப்படம் விளம்பரப் பலகை அருகிலே கருப்பசாமி கோயிலுடன் 40 குடும்பத்திற்குள் வசித்து வருகின்றனர். ____________________________ முத்துராமலிங்கம் உருவ படத்தில் இருந்து 400 மீ.தொலைவில் மறவர் குடியிருப்பு இருக்கிறது 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊரைச் சுற்றிலும் மறவர் சமூக ஊர்களே அதிகம், இந்த பிரச்சினைக்கு காரணமே தேவேந்திரர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பது தான். தன் சொந்த நிலத்தில் தங்களுடை அடையாளத்தை பின்பற்றுவது. அவர்களுக்கு பிடிக்கவில்லை. பாதிப்புகளையும் ஏற்படுத்திவிட்டு மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் சமூக விரோதிகள். #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 இளமனூர் ❤️💚🌹🌷 #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
மணி தேவேந்திரன் பரமக்குடி
693 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
தியாகி இம்மானுவேல் சேகரனார் — ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு சிந்தனை, ஒரு தத்துவம், ஒரு புரட்சி. அவரது தத்துவம் சமூகத்தின் அடித்தட்டு மக்களை எழுப்பிய ஒளி. கீழே அவரது தத்துவத்தின் சாரம், ஆழமான தமிழில்: 🌾 தியாகி இம்மானுவேல் சேகரனார் தத்துவம் 1️⃣ சமத்துவத்தின் சின்னம் > “மனிதன் பிறப்பால் அல்ல, செயல் மூலம் உயர்ந்தவன்” — இதுவே சேகரனார் தத்துவத்தின் இதயம். அவர் சாதி, மதம், வறுமை என்ற மூன்று சங்கிலிகளை உடைக்க முயன்றார். அவருக்குப் பிறந்த இடம் சிறியது, ஆனால் சிந்தனை உலகைத் தாண்டியது. 2️⃣ தலை நிமிர்ந்த மனித வாழ்வு அவர் கூறியது: > “அடிமை மனம் உடையவன் சுதந்திரம் காண மாட்டான்.” மக்கள் தங்கள் உரிமைக்காக தாழ்த்திக் கொள்ளாமல் தைரியமாக நிற்க வேண்டும் என்பதே அவர் குரல். 3️⃣ அறிவின் ஆயுதம் சேகரனார் நம்பியது கல்விதான் சமத்துவத்தின் திறவுகோல் என. > “படித்த மனிதன் அடிமையாக மாட்டான்.” அவர் கல்வியை ஒரு போராட்ட ஆயுதம் ஆகக் கருதினார் 4️⃣ சாதி ஒழிப்பு, மனித ஒற்றுமை அவர் கனவு — சாதி இல்லா சமூகம். மனிதனை மனிதனாக மதிக்கும் சமுதாயம். > “நம்மிடையே பிரிவில்லை என்ற எண்ணமே புரட்சியின் தொடக்கம்.” 5️⃣ அறம், தைரியம், தியாகம் அவரது வாழ்க்கையே தத்துவத்தின் சின்னம்: அறம் வழியாக போராடியவர், தைரியத்தால் பேசிச் சுடர்ந்தவர், தியாகத்தால் மரணத்தை முந்தியவர். 🔥 சேகரனார் தத்துவத்தின் நான்கு சொற்கள்❤️💚🌹🌷 சமத்துவம் – கல்வி – தைரியம் – ஒற்றுமை. #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
மணி தேவேந்திரன் பரமக்குடி
619 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
கைதுசெய் கைதுசெய் தேவேந்திரர் மக்கள் மீது தாக்குதல் நடத்தி சாதிக்கலவரம் தூண்டிய சமூகவிரோதிகளை கைதுசெய் ...ரத்துசெய் ரத்துசெய் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தேவேந்திரகுல மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்..ஆர்ப்பாட்டத்திற்க்கு அனுமதி மறுக்கபட்டதையும் மீறி கோசம் எழுப்பியவாறு சென்ற மக்கள் #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #NewsUpdate #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
மணி தேவேந்திரன் பரமக்குடி
791 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#கண்டிக்கின்றோம் #கண்டிக்கின்றோம் தொடர்ந்து சாதி கலவரங்களை ஏற்படுத்தி வரும் கயவர்கள் மீது சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். #நடவடிக்கைஎடு #நடவடிக்கைஎடு #தேவேந்திரர்பண்பாட்டுகழகம் #தமிழ்நாடு M. K. Stalin CMOTamilNadu Chief Minister of Tamil Nadu #தமிழ்நாடு Tamil Nadu Police Ramanathapuram District Police Sivagangai District Police #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
மணி தேவேந்திரன் பரமக்குடி
788 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
#கண்டிக்கின்றோம் #கண்டிக்கின்றோம் #தமிழகஅரசே #தமிழ்நாடுகாவல்துறையை #நடவடிக்கைஎடு #நடவடிக்கைஎடு சாதி மோதலை ஏற்படுத்திய மறவர் சமூக மக்கள் மற்றும் காட்டுமிராண்டி கயவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். #தேவேந்திரகுலவேளாளர் #சிவகங்கைமாவட்டம் #இளமனூர் M. K. Stalin CMOTamilNadu Tamil Nadu Police Sivagangai District Police Ramanathapuram District Police #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
மணி தேவேந்திரன் பரமக்குடி
679 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
அங்கும் இங்கும் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது, அக்டோபர் 30 ல் இருந்து தென் மாவட்டத்தில் திட்டமிட்டு சாதி கலவரத்தை தூண்ட மிகப்பெரிய சதி நடப்பது போல் தெரிகிறது....! தேர்தல் நெருங்குவதால் திராவிடத்தின் சதி வேலை போல் இருக்கு....! பொறுமையாக சிந்தித்து செயல்படுவீர் ஒற்றுமை நமது பலவீனம் 💪👊 #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #ராமநாதபுரம்பரமக்குடி ❤️💚🌹🌷🌾🙏🙏 #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥
மணி தேவேந்திரன் பரமக்குடி
783 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
வன்முறை மோசமானது ஆனால் அடிமைத்தனம் வன்முறையை காட்டிலும் மோசமானது 😠 சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் பரமக்குடி அருகே உள்ள இளமனூர் கிராமத்தில் கடும் எதிர்ப்பையும் மீறி தற்போது வரவேற்பு பதாகை நிறுவப்பட்டுள்ளது. #தேசியதலைவர் தியாகி வே.இமானுவேல் சேகரனார் புகழ் ஓங்குக ❤️💚🌾🌹🌷 #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #தேவேந்திர குல வேளாளர் 💥
மணி தேவேந்திரன் பரமக்குடி
673 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
தொடர்ந்து சாதி மோதலைத் ஏற்படுத்தி வரும் மறவர் சமூகத்தை எப்பொழுதுதான் காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்கும்??? ---------------------------------------------------------------- காவல்துறையெல்லாம் இரும்பு கரம் கொண்டு அடக்காது, நீங்க அடக்கினால் தான் உண்டு. ஆனால் நீங்கள் அவர்களை அடக்க வேண்டும் என்றால் அரசியலில் அதிகார பலத்தோடு இருந்தால் மட்டுமே நீங்கள் அவர்களை அடக்க முடியும்,. இல்லை நீங்கள் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். ஒப்பாரிகளும் ஓலங்களும் கேட்டுக் கொண்டுதான் இருக்கும். எதிர் வினை ஆற்றாத வரை எதிரிகள் உன்னை துரத்தி, துரத்தி அடித்துக்கொண்டே இருப்பார்கள். அடித்தால் திருப்பி அடி திருப்பி எதிர்த்து அடிக்காத வரை இங்கே எதுவும் நடக்காது ஒற்றுமையே நமது பலவீனம் 💪👊 #பாண்டியர்நாடு🎏 #பாண்டியர்சமுதாயம்🇧🇫🇧🇫💚❤️🌾🌹🎏🎏 #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥