கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி, கீரணத்தம் ஊராட்சி, கல்லுக்குழி பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்காக குடிசை மாற்று வாரிய ஊழியர்கள் நாம் தமிழர் கட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளளரர்.
அவர்களின் கோரிக்கைக்கு இணங்க நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சனிக்கிழமை
சரியாக காலை 9 மணி அளவில் மரக்கன்றுகள் நடும் விழா
மாநில, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.
ஆகவே, இந்நிகழ்வில் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொள்ளுமாறு பேரன்போடு அழைக்கிறோம்.
கலாமணி ஜெகநாதன்
#📺வைரல் தகவல்🤩 #ntk #ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் #🌈♥️🇳🇪independence day August 15sn♥️🇳🇪💚
#
#coimbatore