கோயிலுக்கு சென்றவர்கள் கொடூர விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து ராகவேந்திரா கோயிலுக்குச் சென்றவர்களின் பொலிரோ கார், சிலகலடோனா என்ற பகுதியில் லாரி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும், படுகாயமடைந்து ஹாஸ்பிடல் கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
#💥கண நேரத்தில் விபத்து… 8 பக்தர்கள் பலி 😢