💥கண நேரத்தில் விபத்து… 8 பக்தர்கள் பலி 😢

❁🌺⚜𝐁𝐨𝐰𝐁𝐨𝐰𝐩𝐚𝐩𝐚 𝐁𝐞𝐚𝐭𝐳⚜🌼❁
7.3K views
7 hours ago
கோயிலுக்கு சென்றவர்கள் கொடூர விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து ராகவேந்திரா கோயிலுக்குச் சென்றவர்களின் பொலிரோ கார், சிலகலடோனா என்ற பகுதியில் லாரி மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகினர். மேலும், படுகாயமடைந்து ஹாஸ்பிடல் கொண்டு செல்லப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் #💥கண நேரத்தில் விபத்து… 8 பக்தர்கள் பலி 😢
🆉𝖆𝖗𝖆𝄟≛⃝🧚
11.3K views
7 hours ago
#💥கண நேரத்தில் விபத்து… 8 பக்தர்கள் பலி 😢 ஆந்திர மாநிலம் கர்னூலில் மினி வேன் மற்றும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழப்பு: 10 பேர் காயம் #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #📷வாட்ஸப் DP