SJanaki

ல.செந்தில் ராஜ்
35.2K views
24 days ago
#janaki #janaki vibes #janaki #🎂HBD ஜானகி நம்ம குழந்தை பருவத்துல இருந்து பார்த்து வளர்ந்த ஒவ்வொருத்தர் இறப்பையும் பார்க்குறப்போ ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது, காலம் ரெம்ப வேகமா போகுது, நமக்கும் வயசாகிட்டே போகுது... இன்னைக்கு ஜானகி அம்மாவோட இ'றப்பு செய்தியும் அதை தான் உணர்த்துச்சு...... என் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்னு #spb அவர்கள் பாடியது அம்மையாருக்கும் பொருந்தும், சுவர்ணலதா அவர்கள் பாதியிலயே விட்டு சென்ற பல பாடல்களுக்கும் உயிர் கொடுத்தவர்... அதுவும் அவுங்க குரல்ல இந்த பாட்டு வரிகளை எல்லாம் கேக்குறப்போ... முத்துமணியே பட்டு துணியே ரத்தினமும் முத்தினமும் சேர்ந்து வந்தச் சித்திரமே... (சாமிக்கிட்ட சொல்லி வச்சு பாட்டு ) எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது... ( கண்மணி அன்போடு காதலன் பாட்டு) காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய் உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா...?! (வெள்ளி மலரே பாட்டு) அந்த இந்திரன் சந்திரனும்… மாமன் வந்தா எந்திரிச்சே நிக்கணும்… அந்த ரம்பையும் ஊர்வசியும்… மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடணும்… நான் காத்தாகி ஊத்தாகி… மாமன தழுவி கட்டிக்கணும்… (தூதுவலையல அரைச்சு பாட்டு) சின்னப்பொண்ணு நான் ஒரு செந்தூரப்பூ நான் செங்கமலம் நான் புதுத் தேன்கிண்ணம் நான்... (ஆசை அதிகம் வச்சு பாட்டு) பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு, அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு... (கொடியிலே மல்லிகை பூ பாட்டு) நீல கருங்குயிலே தென்னஞ்சோலை குருவிகளே கோலமிடும் மயிலே நல்ல கான பறவைகளே... (செந்தூர பூவே பாட்டு) களங்கம் வந்தால் என்ன பாரு அதுக்கும் நிலான்னு தான் பேரு அட மந்தையிலே நின்னாலும் நீ வீரபாண்டி தேரு..?! (ராசாவே உன்னை நம்பி பாட்டு) ஒண்ண எண்ணி நானே உள்ளம் வாடி போனேனன் கன்னி பொண்ணுதானே என் மாமனே என் மாமனே... (ஊருசனம் பாட்டு) பால் மணம் வீசும் பூமுகம் பார்க்கையில் பொங்கும் தாய் மனம் ஆயிரம் காலம் ஊர்வலம் வேண்டிட வந்த பூச்சரம்... (சின்னத்தாயவள் பாட்டு) கொஞ்ச நேரம் ஒதுக்கி கூந்தல் ஒதுக்கி குறிப்பு எழுந்துங்கள் எந்தன் தோளில்... (முதல்வன்னே பாட்டு) மாமா பம்முறீயே பொழுதுக்கு மேலே நீ கம்மன்கட்டு மூலையிலே கல்லணை போலே, நான் ஒத்தையில தான் வருவேன் உன் நினைப்பால... (பஞ்சு மிட்டாய் பாட்டு)... இப்படி Melody -ல இருந்து Folk வரைக்கும் எல்லா பாட்டையும் அசராம பாடின திறமை உள்ள பாடகி, நிறைய நாட்கள் பலருக்கு ஆறுதலாகவும், புத்துணர்ச்சியாகவும் இருந்த குரலின் சொந்தக்காரியின் இ"றுதி பயணம்... இவுங்க எல்லாம் கலைத்துறையின் மிகப்பெரிய பொக்கிஷங்கள்... 🥺🥺💔 #RIPLegend #singer #sjanaki #amma