🤩இன்றைய தொழில்நுட்பம்👨‍💻

முள்ளிப்பட்டுசேவை ரத்னா ஏபெருமாள்DMEசமூக ஆர்வலர்
544 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
#இன்றைய *> இன்று சாலையோரத்தில் பசியோடு இருந்த குழந்தைகளுக்கும், ஆதரவற்ற பெரியவர்களுக்கும் சிறு உணவு வழங்கப்பட்டது.❤️ > அவர்கள் முகத்தில் தோன்றிய அந்த சிறு புன்னகைக்கு ஈடு இணையே இல்லை. > பசி என்பது அனைவருக்கும் ஒன்று தான். முடிந்தவரை பகிர்வோம், மனிதம் காப்போம். *பசித்த வயிற்றுக்கு உணவளிப்பதை விட பெரிய தர்மம் எதுவும் இல்லை.*🫂🍛 இன்றைய சிறு முயற்சி - நாளை பெரும் மாற்றமாகட்டும்! 🍛❤️ #உணவே_மருந்து உணவை வீணாக்காதீர்கள். நீங்கள் குப்பையில் வீசும் ஒரு பருக்கை, யாரோ ஒருவரின் ஒரு நாள் பசியை போக்கும். ஆதரவற்றவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. கல்வி, உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு கொடுத்து பாருங்கள், அதில் கிடைக்கும் மனநிறைவு கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது.💐🍛 *இப்படிக்கு* சமூக ஆர்வலர் ஏ.பெருமாள் DME முள்ளிப்பட்டு கிராமம் வாழ்க வளமுடன்