🌸வள்ளலார்

அ.இளவரசன் அண்ணாமலை
783 views
1 days ago
#🌸வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Vadalur Empire Since 1865
764 views
4 days ago
வள்ளலார் தம்மை ஒரு சாதாரண மனிதரைப் போலப் பாவித்துக்கொண்டு, சாதாரண மனிதர்களின் நிலையில் இருந்து பாடுவது போல் பல பாடல்களைப் பாடியுள்ளார். நீங்கள் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், வள்ளலாரின் உண்மையான நிலை உங்களுக்குப் புரியும். உண்மையில், வள்ளலார் எய்தியிருந்த நிலை என்பது மிகவும் மகத்தானது. அவர் நம்மைப் போன்ற அற்ப மனிதர்கள் இறைநிலையை அடைவதற்கு, இந்தப் பாடல்கள் எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதற்காகவே, தம்மை நம்மில் ஒருவராகப் பாவித்துக்கொண்டு இவ்வாறு பாடியுள்ளார். உதாரணமாக, திரைப்பட இயக்குநர்கள் தங்களுடைய திரைக்கதையைப் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு ஏற்படும் வகையில் எழுதுவார்கள். அதுபோலவே, வள்ளலாரும் நம்முடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில், நம்முடைய மனநிலையிலிருந்து பேசுவது போலவும், பாடுவது போலவும் இந்தப் பாடல்களை அமைத்துள்ளார். எனவே, வள்ளலார் தம்மைப் பற்றியே பாடியதாக இந்தப் பாடல்களைப் புரிந்துகொள்ளாமல், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தங்களுடைய குறைகளை உணர்ந்து, அவற்றைக் கடந்து இறைநிலையை அடைவதற்காக அவர் நமக்கு வழிகாட்டிய பாடல்களாகப் புரிந்துகொள்வது சிறந்தது. #vallalar
Vadalur Empire Since 1865
882 views
6 days ago
வள்ளலார் தம்மை ஒரு சாதாரண மனிதரைப் போலப் பாவித்துக்கொண்டு, சாதாரண மனிதர்களின் நிலையில் இருந்து பாடுவது போல் பல பாடல்களைப் பாடியுள்ளார். நீங்கள் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், வள்ளலாரின் உண்மையான நிலை உங்களுக்குப் புரியும். உண்மையில், வள்ளலார் எய்தியிருந்த நிலை என்பது மிகவும் மகத்தானது. அவர் நம்மைப் போன்ற அற்ப மனிதர்கள் இறைநிலையை அடைவதற்கு, இந்தப் பாடல்கள் எவ்வாறு உதவியாக இருக்கும் என்பதற்காகவே, தம்மை நம்மில் ஒருவராகப் பாவித்துக்கொண்டு இவ்வாறு பாடியுள்ளார். உதாரணமாக, திரைப்பட இயக்குநர்கள் தங்களுடைய திரைக்கதையைப் பார்வையாளர்களுடன் எளிதில் தொடர்பு ஏற்படும் வகையில் எழுதுவார்கள். அதுபோலவே, வள்ளலாரும் நம்முடன் எளிதில் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் வகையில், நம்முடைய மனநிலையிலிருந்து பேசுவது போலவும், பாடுவது போலவும் இந்தப் பாடல்களை அமைத்துள்ளார். எனவே, வள்ளலார் தம்மைப் பற்றியே பாடியதாக இந்தப் பாடல்களைப் புரிந்துகொள்ளாமல், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் தங்களுடைய குறைகளை உணர்ந்து, அவற்றைக் கடந்து இறைநிலையை அடைவதற்காக அவர் நமக்கு வழிகாட்டிய பாடல்களாகப் புரிந்துகொள்வது சிறந்தது. #vallalar