மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.
யோவான் 8 : 12
Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.
John 8 : 12
#✝பைபிள் வசனங்கள்#இயேசுவே வழி சத்தியம் ஜீவன் 📢#உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு