நிலவில் ஆய்வு பணிகளை முடிந்தது ரோவர்
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர்
அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை துவங்கும் எனவும் இஸ்ரோ நம்பிக்கை
செப்.22ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியை தொடர வாய்ப்பு
#ISRO #VikramLander #NixsNewsTamil
#🗞️செப்டம்பர் 02 முக்கிய தகவல்📺
