ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள்
✝பைபிள் வசனங்கள் - daudtdddస பழைமூ ஏறீபாடு லேவியராகமம் அதிகாரம் 1 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு, அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, பின்பு அதின் செட்டைகளுடன் அதை ரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த தகனபலி. வாசனையான லேவியராகமம் 1:15-17 வேதம் வாசிப்போம் சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  Soura BR &ito 68 சென்னை daudtdddస பழைமூ ஏறீபாடு லேவியராகமம் அதிகாரம் 1 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு, அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்ப்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, பின்பு அதின் செட்டைகளுடன் அதை ரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக் கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த தகனபலி. வாசனையான லேவியராகமம் 1:15-17 வேதம் வாசிப்போம் சௌரா டிரஸ்ட் & சௌரா குருப்ஸ்  Soura BR &ito 68 சென்னை - ShareChat