ShareChat
click to see wallet page
#திருப்பாவை
திருப்பாவை - புதுயுகம் மார்கழி 28 திருப்பாவை பாடல் 28 கறவைகள் பின்சென்று கானம் சரந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழியாது ஒழிக்க அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே றைவா! நீதாராய் பறையேலோர் எம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி 8 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! பந்தணை விரலியும் நீயும் றின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! மாளிக்சு வாசகர் புதுயுகம் பக்தியடன் புதுயுகம் மார்கழி 28 திருப்பாவை பாடல் 28 கறவைகள் பின்சென்று கானம் சரந்துண்போம் அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழியாது ஒழிக்க அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே றைவா! நீதாராய் பறையேலோர் எம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி 8 முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார் ! பந்தணை விரலியும் நீயும் றின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே ! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே ! மாளிக்சு வாசகர் புதுயுகம் பக்தியடன் - ShareChat

More like this