ShareChat
click to see wallet page
search
#🌞காலை வணக்கம் #✡️ராசிபலன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻
🌞காலை வணக்கம் - திருப்பாவை பாசுரம் 21 ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்க ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெடிாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து ன்னடிபணியு மாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி பதிகம் 1 பொருளே! புலரந்தது  போற்றி என்வாழ் ஆகிய முதல் பூங்கடிற் கிணைதுணை மலரகொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் ருவடி தொழுகோம்! சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய் எனை டையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் திருப்பாவை பாசுரம் 21 ஏற்றகலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்க ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்; ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே துயிலெடிாய்; மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண் ஆற்றாதுவந்து ன்னடிபணியு மாபோலே, போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி பதிகம் 1 பொருளே! புலரந்தது  போற்றி என்வாழ் ஆகிய முதல் பூங்கடிற் கிணைதுணை மலரகொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் ருவடி தொழுகோம்! சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய் எனை டையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே ! மாணிக்கவாசகர் - ShareChat