ShareChat
click to see wallet page
#🤯தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு ?
🤯தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு ? - சற்றுநேரத்தில் நீதிமன்றம் செல்கிறார் விஜய் துயரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட கரூர்  விஜய் முடிவெடுத்துள்ளார் உயர்நீதிமன்ற  நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு  சென்று,  சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தவெக முறையிடவுள்ளது  முதல்வர் ஸ்டாலின் அமைத்த அருணா ஜஜகதீசன் ஆணையம் மீது நம்பிக்கை  இல்லாததால், விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்  சற்றுநேரத்தில் நீதிமன்றம் செல்கிறார் விஜய் துயரம் தொடர்பாக நீதிமன்றத்தை நாட கரூர்  விஜய் முடிவெடுத்துள்ளார் உயர்நீதிமன்ற  நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு காலை 11.30 மணிக்கு  சென்று,  சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தவெக முறையிடவுள்ளது  முதல்வர் ஸ்டாலின் அமைத்த அருணா ஜஜகதீசன் ஆணையம் மீது நம்பிக்கை  இல்லாததால், விஜய் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் - ShareChat

More like this