#sinthanay thulirgal போக்கில் அவர் போகட்டும் என்று விட்டு விடுவது அக்கறையின்மை இல்லை.
யாரையும் வற்புறுத்த, வருந்தி, திணித்துக் காரியம் சாதிக்க விருப்பமில்லை என்பதே அதன் உண்மைப் பொருள்.
வீழ்ச்சியில் கற்பதும், அந்த அனுபவம் கொண்டு எழுச்சி பெற்று நிற்பதும் ஒரு வகை வாழ்க்கை சுழற்சியே, இரவும் பகலும் போல.
😊

