وَيْلٌ يَّوْمَٮِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
(அல்குர்ஆன் : 83:10)
الَّذِيْنَ يُكَذِّبُوْنَ بِيَوْمِ الدِّيْنِ
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 83:11)
وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِيْمٍۙ
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
(அல்குர்ஆன் : 83:12)
ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ
“எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
(அல்குர்ஆன் : 83:17)
بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ
அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 84:22)
#🕌இஸ்லாம் # 🕋ALLAH is the CREATOR🕋 #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗
