இனப்படுகொலையை சந்தித்த ஒரு சமூகமாக, காசாவில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க அழைக்கிறோம். நாளை (19-09-2025 வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு, சென்னை புதுப்பேட்டை பாலம் அருகில் ஒன்றுதிரள்வோம்.
#📺அரசியல் 360🔴 #🚨கற்றது அரசியல் ✌️ #பாலஸ்தீனம் #✍️மே17 இயக்கக் குரல் #💪 மே17 இயக்கம்
