ShareChat
click to see wallet page
படம் : செந்தூரப்பூவே பாடல் : சோதனை தீரவில்லை இசை : மனோஜ் கியான் பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து ஆண்குரல் : பி.ஜெயச்சந்திரன் ஆண்1 : சொந்தம் இங்கே யாரோ யாரோ... வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ... முத்தெடுக்கப் போனேன் நானே... மூச்சடைச்சுப் போனேன் மானே... பாசம் ஒரு வேஷம் தானே... நம்புவது மோசம் தானே... ஆண்/குழு : சொல்லுங்க சொல்லுங்க... அழுத்திச் சொல்லுங்க... சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்லை... பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும் இங்கே... நம்பிக் கிடப்பதில் அர்த்தமில்லை... ஆண்1 : சோதனை தீரவில்லை... சொல்லி அழ யாருமில்லை... முன்னப்பின்ன அழுததில்லை... சொல்லித்தர ஆளுமில்லை... ஆண்2 : ரோசாப்பூவூ எங்கே எங்கே... அது ராசா மார்பில் ஆடும் அங்கே... புத்திக் கெட்டுப் போனேன் தாயே... பொட்டு வச்சு வாழ்க நீயே... பூப்பறிச்ச பாவி நானே... பூ முடிச்சு வாழ்க மானே... ஆண்2:நந்தவன ஒன்னு வெந்துவிடுமின்னு... தண்ணி கொண்டு வந்து காத்திருந்தேன்... அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு... வந்து கலப்பதுப் பார்த்திருந்தேன்... ஆண்2 : சோதனை தீரவில்லை... #s
s - ShareChat
00:56

More like this