உன்னை எண்ணும் போதில் எந்தன் உள்ளம் துள்ளுதம்மா!
அந்தத் துள்ளலிலே தெள்ளு தமிழ்ப் பாடல் சொல்லுதம்மா!
புத்தியெல்லாம் உன் நினைவால் பக்தியானதம்மா!
அந்த பக்தியினால் சித்தமெல்லாம் சுத்தியானது முத்தாரம்மா! #🙏கோவில் #kulasai_sri_mutharamman_magan #குலசை ஸ்ரீ முத்தாரம்மன் மகன் #💥குலசை முத்தாரம்மன் தசரா நாயகி உலகை ஆளும் ஓம் காளி ஓம் சக்தி💥🔥சந்தனம் தசராகுழு காயல்பட்டினம். #🔱குலசை அன்னதான அரசி 🔱 kulasai_annathana_arasi
