திரைப்படம் : சின்னதம்பி
இசை : இளையராஜா
பாடல் வரிகள் : கங்கை அமரன்
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
மான்விழி ஒரு தேன்மொழி
நல்ல மகிழம்பூவு அதரம்
பூநிறம் அவ பொன்னிறம்
அவ சிரிக்க நினைப்பு சிதறும்
ஏலப்பூவு கோலம் போடும் நாசிதா..ன்
பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதா..ன்
மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு
சித்திரம் பெண்ணென ஆச்சு
கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு
கைகளைத் தட்டுங்க கேட்டு
இது பூவோ பூந்தேரோ...
அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே #s

00:44