ShareChat
click to see wallet page
#🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு
🙏நமது கலாச்சாரம் - யாவர் ? கடை ஏழு வள்ளல்கள் 1. பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தவன் முல்லைக்குத் தேர் தந்தவன் 2. பாரி 5 3. காரி ஈர நன்மொழி கூறியவன் (councilmon)[ நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய் ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் 5 நெல்லிக்கனியை 5. அதிகன் (அதியமான் ) ஔவைக்கு அளித்தவன் துளிமழை பொழியும் நளிமலை 6. நள்ளி நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நுநண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன் குறும்பொறை நாடு முழுவதையும் 7. தன் ஓரி கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) என்னும் குதிரைமீதேறி,  அளித்தவன். ஓரி தன் காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன். யாவர் ? கடை ஏழு வள்ளல்கள் 1. பேகன் மயிலுக்குப் போர்வை அளித்தவன் முல்லைக்குத் தேர் தந்தவன் 2. பாரி 5 3. காரி ஈர நன்மொழி கூறியவன் (councilmon)[ நீலநாகம் நல்கிய கலிங்கத்தை ஆய் ஆலமர் செல்வனுக்கு (குற்றாலநாதருக்கு) அணிவித்தவன் 5 நெல்லிக்கனியை 5. அதிகன் (அதியமான் ) ஔவைக்கு அளித்தவன் துளிமழை பொழியும் நளிமலை 6. நள்ளி நீலகிரி) நாடன். நட்டோர் உவப்ப நடைப்பரிகாரம் நல்கியவன். நுநண்பர்கள் வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நல்கியவன் குறும்பொறை நாடு முழுவதையும் 7. தன் ஓரி கோடியர்க்கு(யாழ் மீட்டும் பாணர்க்கு) என்னும் குதிரைமீதேறி,  அளித்தவன். ஓரி தன் காரி என்னும் குதிரைமேல் வந்து தாக்கிய காரியோடு போரிட்டவன். - ShareChat

More like this