🌙 #இரவு #சிந்தனை 🌙
🌹 *11.11.2025* 🌹
🌻 *வாழ்க்கை வாழ்வதற்கே தவிர இல்லாததைக் கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை* 🌻
🌻 *வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாகப் பேசுவார்கள்* 🌻
🌻 *இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்* 🌻
🌻 *ஆகையால் நல்ல விஷயத்திற்காகத் தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்* 🌻
🌻 *எப்படி என்றால் குனிந்து வாழாதே கும்பிடு போடாதே பணிந்து வந்து கூடப் பழிகள் சொல்லாதே* 🌻
🌻 *நடக்கின்ற தூரம் வெகுதூரம் உன் கால்களைக் கட்டாதே* 🌻
🌻 *கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும் நீ கண்ணீர் சிந்தாதே* 🌻
🌻 *வழியெங்கும் முள்ளு கல்லு மேடு இருந்தாலும் நீ வலிகளைத் தாங்கி ஓடு ஓடு* 🌻
🌻 *காலங்கள் இங்கே காணாமல் போகும்* 🌻
🌻 *அடுத்து என்ன நடக்கும் என்று பயந்து வாழாதே* 🌻
🌻 *எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் 🙏 👍👍👍* 🌻
🤲 முருகா இன்றைய 11-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு
நன்றி🤲
🙏நாளைய பொழுது 12-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏
🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏
⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️
🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌
🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏
👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏
🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #Muruga #thiruchentur murug
an #முருகன் #ஓம் முரு
00:56
