#sinthanay seivome. உங்களைப் போட்டு அழுத்தும் போதுதான், உங்கள் திறமை அதிகரிக்கும். சவால்கள்தான் மனிதனை முழுமையாக்கும்.*_
_பிரச்னைகளே இல்லாமல் இருந்துவிட்டால் உங்கள் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்._
_*எதிர்பாராத திருப்பங்கள்தானே ஒரு*_ _*வாழ்க்கையைச்*_
_*சுவையாக*_ _*அமைத்துத் தரமுடியும்.*_
_கடந்த காலக் கெட்டதையும் தூக்கிக் கொண்டு சுமப்பவருக்கு......_
_நிகழ்காலமும் சுமை தான்._
_*உங்கள்*_ _*வாழ்க்கையை*_
_*வடிவமைக்கும்*_ _*அளவுக்கு தைரியமாக இருங்கள்...*_
_*தைரியமாக*_
_*இருப்பதில்*_ _*சுதந்திரம் உள்ளது...*_
_*கதவுகள்*_ _*திறக்கப்படும்...*_
_*தட்டுவதற்கு தைரியமாக இருப்பவர்களுக்கு.*_

