ShareChat
click to see wallet page
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🕉️முருகன் ஸ்டேட்டஸ் வீடியோ🎥 #🕉️ ஓம் பழனி மலை முருகா போற்றி போற்றி 🦚🙏 #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ *ஸ்ரீ மகாவிஷ்ணு திருடனாக*🌹 காலதூஷகன் எனும் திருடன் இவர் பெரு வணிகர் வீரகுப்தன் மகன். காலதூஷகன் வணிகம் செய்ய பிடிக்காமல் திருடனாக ஆனான். தினம் திருடப் போகும் முன் மகாவிஷ்ணுவிடம் வந்து தன்னை யாரும் அடையாளம் காணாது காப்பாற்ற வேண்டும் மேலும் தனது தொழில் சிறப்பாக நடக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு செல்வான். அவன் திருடிய செல்வத்தில் பாதியை மகாவிஷ்ணுவிடம் கொடுப்பதாக நினைத்து கோவிலில் சேர்ப்பான். மணப்படை ராஜ்ஜியத்தின் அரண்மனைக்குள் புகுந்து இவனது கூட்டம் திருடும் போது கூட்டத்தினர் காவலர்களிடம் சிக்கிக்கொண்டனர். காலதூஷகன் தப்பித்தார். கூட்டத்தலைவன் காலதூஷகனை பிடிக்க காவலர்களுக்கு உத்திரவிட்டார் மன்னர். காலதூஷகன் ஸ்ரீ மகாவிஷ்ணுவிடம் வந்து தன்னை காப்பாற்றும்படி சரணடைந்தார். ஸ்ரீ மகா விஷ்ணு திருடனாக உருவத்தை மாற்றி மன்னர் முன் நின்றார். மன்னர் "உன்னை பார்த்தால் திருடனை போல தெரியவில்லை. ஏன் திருடுகிறாய்" என்று கேட்டதற்கு அரண்மனை செல்வங்கள் மக்கள் நலனுக்கு பயன்படாமல் உங்களது சொந்தங்களால் வீணடிக்கப்படுகிறது. பணத்திற்கு நான்கு பங்காளிகள் எனும் தயாதிகள் உண்டு. அவர்கள் தர்மம் அக்னி திருடன் அரசன் என்போர் நான்கு தயாதிகள். அரசனானவன் மக்களை காத்து தர்மத்தை காக்க வேண்டும். நீ தர்மம் தவறி நடக்கிறாய். அதனை உணர்த்தவே நான் இங்கு வந்தேன் என கூறி மறைந்தார். மன்னன் தன் தவறை உணர்ந்து தனது கஜானாவில் இருந்த செல்வத்தை மக்களுக்கு பகிர்ந்தார். அந்தப் பகுதி மக்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். ஸ்ரீ மகா விஷ்ணு ஸ்ரீ கள்ளபிரானாக ஆனார். கள்ளனை தரிசிக்க நாம் ஸ்ரீ வைகுண்டம் செல்ல வேண்டும்... திருச்செந்தூரில் இருந்து 30 km.🌹
🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 - ShareChat

More like this