ShareChat
click to see wallet page
வெற்றிலை...... உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது.... வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது... நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம் #ஆரோகிய குறிப்புகள்🚹 #💪Health டிப்ஸ்
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - வெற்றிலை. உடலுக்கு வெப்பம்தரும் ந்தவெற்றிலையானது தாய்ப்பால் சுரப்பியாகவும் வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும்வாயுவை வெளித்தள்ளும் தன்மை காண்டது மூளை இதயம் கல்லீரல் மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவா ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை. உடலுக்கு வெப்பம்தரும் ந்தவெற்றிலையானது தாய்ப்பால் சுரப்பியாகவும் வாய்நாற்றத்தையும் போக்குகிறது. வெற்றிலை வயிற்றில் இருக்கும்வாயுவை வெளித்தள்ளும் தன்மை காண்டது மூளை இதயம் கல்லீரல் மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவா ஞாபக சக்தியை அதிகரிக்கும். - ShareChat

More like this