بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ تَكْذِيْبٍۙ
எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
(அல்குர்ஆன் : 85:19)
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ ۙ
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
(அல்குர்ஆன் : 91:11)
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا ۙفَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوّٰٮهَا ۙ
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
(அல்குர்ஆன் : 91:14)
وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
(அல்குர்ஆன் : 92:9)
الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰى
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
(அல்குர்ஆன் : 92:16)
#🕌இஸ்லாம் # 🕋ALLAH is the CREATOR🕋 #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗
