ShareChat
click to see wallet page
மாண்புமிகு முதலமைச்சர் @M.K.Stalin அவர்களை மாண்புமிகு பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எஸ்.ஹர்பஜன் சிங் மற்றும் மாண்புமிகு பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் திரு. பிரேந்தர் குமார் கோயல் ஆகியோர் சந்தித்து, பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர். #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ShareChat

More like this