ShareChat
click to see wallet page
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #✍️கவிதை📜 #📝என் இதய உணர்வுகள் #🚹உளவியல் சிந்தனை #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - மனதை நனைத்த வரிகள்: தங்க செருப்பானாலும் தலைக்கு ஏறாது. நாடு கடந்தாலும் நாயின் குணம் மாறாது. தெய்வம் காட்டுமேதவிர ஊட்டாது . இறந்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணங்கள் அழுகிறது. தாண்ட கடலை ஆசையுண்டு ஆனால் கால்வாயைதாண்டகூட கால்கள்தடுக்கின்றன. கரும்பு கசந்தால் அது குற்றமே.. வாயின் மனதை நனைத்த வரிகள்: தங்க செருப்பானாலும் தலைக்கு ஏறாது. நாடு கடந்தாலும் நாயின் குணம் மாறாது. தெய்வம் காட்டுமேதவிர ஊட்டாது . இறந்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணங்கள் அழுகிறது. தாண்ட கடலை ஆசையுண்டு ஆனால் கால்வாயைதாண்டகூட கால்கள்தடுக்கின்றன. கரும்பு கசந்தால் அது குற்றமே.. வாயின் - ShareChat

More like this