செப்டம்பர் 27, 2014
சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஜெயலலிதா உடனடியாக கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
#தெரிந்து கொள்வோம் #அரசியல்
